விமலா சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  விமலா சேகர்
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  25-Aug-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Apr-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை ரசிகை

என் படைப்புகள்
விமலா சேகர் செய்திகள்
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:05 pm

காதலை வெறுப்பவர்கள் .......
காதலை வெறுப்பதாக ....
சொல்லிக்கொண்டு தம்மை .....
வெறுக்கிறார்கள் ........!!!

காதலை புரியாதவரிடம் ......
காதலை புரிய வைக்க .......
முடியாது .......
காதலை புரிந்து கொண்டு ....
காதல் புரியாததுபோல் .....
இருபவர்களிடமும் காதலை .....
புரிய வைக்க முடியாது ......!!!

&
கவிப்புயல் இனியவன்

மேலும்

நியாயம் தானே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Oct-2016 8:09 am
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2016 9:10 pm

எப்போது ஒருவருக்கு .....
எம்மை புரியவில்லையோ.....
அப்போது அவர்களை ....
விலகுவது நன்று ........!!!

காதலை புரியாதவர்கள் .....
வாழ்க்கையில் எதையும் .....
புரியப்போவதில்லை ......
இவர்களிடம் காதலை ....
எதிர்பார்த்து காதலை .....
காயப்படுத்த தேவையில்லை .....!!!

&
காதல் வெறுப்பு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

காயங்கள் மனதில் விளைவது ஏராளம் காதலில் தானே! 27-Oct-2016 8:10 am
உண்மையான வரிகள்...உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் 26-Oct-2016 11:19 pm
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2016 7:56 pm

நண்பா .....
நீ எனக்கு எத்தனை .....
வலிகளை துன்பங்களை ....
தந்தாலும் - நீ எந்தன் ....
நண்பனே ......!!!

இன்பத்தை தருபவன் .....
மட்டுமே நண்பன் இல்லை .....
துன்பத்தையும் தருவான் .....
சகித்து கொண்டு அவன் ....
நட்பையும் தொடர்வதே ....
நட்பின் சிறந்த குணம் ....!!!

+
குறள் 852
+
இகல்
+
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 72
+
கவிப்புயல் இனியவன்

மேலும்

அனுபவத்தால் நானும் உணர்ந்தவை இவைகள்..உலகமே அறிந்த உண்மை நட்பு 04-Oct-2016 12:02 am
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Oct-2016 1:41 pm

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

^^^^^

நான்
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^^^^^

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!


&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

காதல் மனதில் இன்று வரை இளமையாக இருக்கிறது உங்களுக்குள் 03-Oct-2016 11:42 pm
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2016 8:42 pm

நகைத்தாள்
நகையை இழந்தேன்
நகை திருட்டு

$
சென்றியூ
கவிப்புயல் இனியவன்

மேலும்

அருமை அருமை 03-Oct-2016 8:58 pm
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2016 11:33 am

காதலாலும் உன்னை ....
காணமுடியும் .....
கண்ணீராலும் உன்னை ...
காணமுடியும் ....!!!

உன்னை பார்க்க .....
ஆசைப்படும் போது ....
கவிதையால் பார்ப்பேன் ...
இல்லையேல் கண்ணீரால் ....
பார்ப்பேன் ......!!!

நினைவுகள் எல்லாம் .....
தண்ணீர் போல் ஆவியாகி ....
கண்ணீராய் மழை போல் ....
கொட்டிக்கொண்டே இருக்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1024

மேலும்

மிக்க நன்றி நன்றி 04-Jul-2016 6:55 pm
அற்புதம் அற்புதம் 04-Jul-2016 6:19 pm
மிக்க நன்றி நன்றி 04-Jul-2016 11:54 am
மிக்க நன்றி நன்றி 04-Jul-2016 11:54 am
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
விமலா சேகர் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 7:36 pm

இன்னும் காதலை -தா
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!

மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!

உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998

மேலும்

மிக சிறப்பு 21-Apr-2016 8:09 pm
உண்மை உண்மை நன்றி நன்றி 19-Apr-2016 4:53 pm
இது போல் நிகழும் நிமிடங்களில் உள்ளம் உயிரோடு இருந்து மரணத்தை சந்திக்கும் 19-Apr-2016 12:16 am
மேலும்...
கருத்துகள்

மேலே