ஆத்திர முல்லை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆத்திர முல்லை
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Sep-1963
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-Jan-2015
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  6

என் படைப்புகள்
ஆத்திர முல்லை செய்திகள்
ஆத்திர முல்லை - ஆத்திர முல்லை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 2:27 pm

கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!

மேலும்

பா வகையிலும் என் பகிர்வு இருக்கும். சீனிவாசனா..... சர்க்கரை வாசானா? தங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி 01-Nov-2015 9:55 pm
முதல் பெரியதா? இரண்டாவது பெரியதா? முதலென்ன..... மூன்றாவதென்ன..... முத்தான கருத்து அல்லவா இட்டுள்ளூர்கள் கவிநயத்துடன்....... ஆசை அஜித் அவர்களுக்கு நன்றி 01-Nov-2015 9:53 pm
மிக்க நன்றி வேலு ராஜா அவர்களுக்கு 01-Nov-2015 9:50 pm
அருமை.. உண்மை.. உன் 'மை' 01-Nov-2015 5:04 pm
ஆத்திர முல்லை - ஆத்திர முல்லை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 9:36 pm

ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!

சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர

மேலும்

வேலு ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி 01-Nov-2015 9:59 pm
கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல் கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர் நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும் வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும் --------------------------------------------------------------------------------- அருமை அருமை அரு 'மை' 01-Nov-2015 5:03 pm
எழுத்து தளத்தின் இது என் முதல் பதிவு. எனக்கு முதல் கருத்து தெரிவித்த நண்பர் செல்வமுத்து அவர்களுக்கு என் முதல் நன்றி 05-Aug-2015 4:35 pm
அருமை தோழி 05-Aug-2015 7:01 am
ஆத்திர முல்லை - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2015 2:27 pm

கவிதைகளால்தான் முடியும்
******************************************
உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு வாழ்வது
அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்!

மேலும்

பா வகையிலும் என் பகிர்வு இருக்கும். சீனிவாசனா..... சர்க்கரை வாசானா? தங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி 01-Nov-2015 9:55 pm
முதல் பெரியதா? இரண்டாவது பெரியதா? முதலென்ன..... மூன்றாவதென்ன..... முத்தான கருத்து அல்லவா இட்டுள்ளூர்கள் கவிநயத்துடன்....... ஆசை அஜித் அவர்களுக்கு நன்றி 01-Nov-2015 9:53 pm
மிக்க நன்றி வேலு ராஜா அவர்களுக்கு 01-Nov-2015 9:50 pm
அருமை.. உண்மை.. உன் 'மை' 01-Nov-2015 5:04 pm
ஆத்திர முல்லை - ஆத்திர முல்லை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2015 9:36 pm

ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!

சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர

மேலும்

வேலு ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி 01-Nov-2015 9:59 pm
கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல் கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர் நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும் வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும் --------------------------------------------------------------------------------- அருமை அருமை அரு 'மை' 01-Nov-2015 5:03 pm
எழுத்து தளத்தின் இது என் முதல் பதிவு. எனக்கு முதல் கருத்து தெரிவித்த நண்பர் செல்வமுத்து அவர்களுக்கு என் முதல் நன்றி 05-Aug-2015 4:35 pm
அருமை தோழி 05-Aug-2015 7:01 am
ஆத்திர முல்லை - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 9:36 pm

ஏவுகணை எழுந்ததுஇரா மேசுவ ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவர் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை நீர்நூற்றீர்; படகு ஓட்டும்
பரதவரே! பாரதத்தின் தலைவ ரானீர்!

சுக்கலாகச் சிதறவிட்டீர்; பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர

மேலும்

வேலு ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி 01-Nov-2015 9:59 pm
கக்கனைத்தான் எளிமை என்பார்; அப்துல் கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர் நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும் வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும் --------------------------------------------------------------------------------- அருமை அருமை அரு 'மை' 01-Nov-2015 5:03 pm
எழுத்து தளத்தின் இது என் முதல் பதிவு. எனக்கு முதல் கருத்து தெரிவித்த நண்பர் செல்வமுத்து அவர்களுக்கு என் முதல் நன்றி 05-Aug-2015 4:35 pm
அருமை தோழி 05-Aug-2015 7:01 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே