ari karthik - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ari karthik
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Feb-2016
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  1

என் படைப்புகள்
ari karthik செய்திகள்
ari karthik - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 9:36 pm

மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)

காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.

வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.

சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.

என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்

அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்

ம்ம்ம்

இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்

மகளை ப

மேலும்

அருமை மிக ததிக நாள்கடந்து அருமையான கவிதையை வாசித்தேன் 31-May-2016 5:08 pm
super 27-Apr-2016 3:47 pm
செம கயல்....கலக்கிட்ட...நடப்பு....பளார் பளார்னு கன்னத்தில் அடித்ததை போன்ற வார்த்தைகள் இறுதியில்.... இதைவிட பெரிய அடி வேறேது ம்ம்ம்....சிறப்பு கயல்....!! 06-Apr-2016 12:54 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை..உணர்கிறேன் இவ்வரிகளை நானும்..உண்மை தோழி.. 25-Mar-2016 11:58 am
ari karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2016 2:32 pm

உழவுக்கதிகாரமியற்றி
உழவைத்துதித்தவனே.......
எங்கேயிருக்கிறாய் நீ.....?
என் ஈனஸ்வரம் உன் காதில் கேட்கிறதா........?!?!?
உன்னை வளர்த்தெடுக்க
எத்தனைமுறை நானென்
கருப்பை பிளிந்திருப்பேன்
உன் வயிற்றையொருமுறை வாஞ்சையுடன்
தொட்டுப்பார்......

பாட்டனும் முப்பாட்டனும்
பாடிவைத்த பாடல் கேட்கும்
ஆம்
உன் வயிற்றைத் தொட்டுப்பார்
அஃதென் வரலாறு சொல்லும்........


ஏப்பமிட்டுக்கொண்டும் வயிற்றுத்தசை விழியைமறைக்குமளவுள்ள
உனக்கெப்படித்தெரியும்
மன்னின் மகத்துவம்.......?


காடுகளழித்து என் கால்களை உடைத்தாய்
மலைகளையொழித்து- என்
அதரங்கள் கரைக்கின்றாய்....!!!


குறைப்பிறசவம் பெ

மேலும்

சிறப்பான வரிகள் நல்ல படைப்பு 08-May-2016 6:00 pm
கருத்துகள்

மேலே