kanaga - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : kanaga |
இடம் | : தேனி |
பிறந்த தேதி | : 19-Oct-1962 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 8 |
புள்ளி | : 0 |
இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பணி எஞ்சியிருக்கும்
ஒரு தேசிய மயமாக்கப்பட்ட
வங்கியின் முதுநிலை மேலாளர்.
என்னை சார்ந்தாருக்கு அன்பாகவும், சாராதாருக்கு வெறுப்பாகவும் நடந்தால் அது ஒருதலைபட்சமானதே.
உங்களைப் போல் அந்த பரமாத்மாவும் ஒருதலை பட்சமாக நடந்தால் என்ன செய்வீர்கள்?
வெடிகுண்டுகளை விதைக்கிறீர்கள்.
அவற்றின் மேல் நடந்து உயிரிழப்போரால் நீங்கள் ஏதாவது பாதிக்கப்பட்டுள்ளீர்களா?
ஒவ்வொரு முறையும் மனிதன் அழிவுச் செயலை மனிதர்கள் மீதே பிரயோகிக்கும் போது அதை பலர் ஆதரிப்பதையும், பலர் எதிர்ப்பதைப் போல ஆதரிப்பதையும், சிலர் மட்டுமே எதிர்ப்பதையும் உண்மையான வாழ்க்கை நெறியை மனிதர்களுக்கு உணர்த்த முயல்வதையும் காண முடிகிறது.
மனிதர்கள் தங்கள் செயல்களால் அழிந்து கொண்டு கடவுளை குற்றஞ் சொல்லும் அறியாமை, இது
வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ச்சியும் ஆனந்தமும் , இன்பமும் திருப்பமும் ,ஏற்படுவது இயற்கை. இதனை நாம் உணர்ந்து செயல்பட்டால் , விளைவுகளும் நமக்கு பனித்துளியாகவே தெரியும் . ஒருவித அச்சத்துடன் வாழ்ந்தால் எதுவும் நமக்கு இமயமாகவே தெரியும் . திடமான , தெளிவான மனதுடன் இருந்தால் அனைத்துமே நமக்கு இம்மியளவுதான் .
நான் பள்ளி காலத்திலும் , கல்லூரி வாழ்க்கையிலும் குட்டு வாங்கியதும் உண்டு .....பாராட்டுப் பெற்றதும் உண்டு.
அதிலும் ஒருசில வாழ்க்கையில் சுவடுகளாக இன்னும் நெஞ்சில் நிலைத்தும் உள்ளது. அனுபவங்களே நமக்கு பாடமாக அமைகிறது . இதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன் .
பிறப்பும் இ