கவிசசி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவிசசி
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  05-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2011
பார்த்தவர்கள்:  251
புள்ளி:  35

என்னைப் பற்றி...

கற்பனை காதலில் மிதந்த வாலிபன் காதல் மனைவி, அன்பு குழந்தையுடன்
மலரும் வாழ்க்கை சிந்தினை.....

என் படைப்புகள்
கவிசசி செய்திகள்
கவிசசி - கவிசசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2015 12:32 pm

எந்தன் இதயத்தின் அறிமுகம்!
கற்பனை கவிதையின் விலாசம் !
எந்தன் ஆன்மாவின் அடையாலம்!
காதலன்பின் மறு ஓவியம்!
என்னன்பை,
ஓவியமாய் வரைந்து ..
அடையாலமாக்கி..
விலாசம் தந்து ..
எனக்கு அறிமுகமாக்கிய
கடவுளுக்கு நன்றி.
கடவுளின் வரமாய் எனக்கு கிடைத்த பொக்கிஷத்துக்கு
இன்று போல் என்றும் வாழ என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!.

மேலும்

நன்றி தோழரே.. 31-May-2015 7:01 pm
இருவரும் கடவுள் அருளால் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்... 31-May-2015 6:30 pm
நன்றி அன்பர்களே 31-May-2015 1:29 pm
வாழ்த்துக்கள் 31-May-2015 1:13 pm
கவிசசி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 12:32 pm

எந்தன் இதயத்தின் அறிமுகம்!
கற்பனை கவிதையின் விலாசம் !
எந்தன் ஆன்மாவின் அடையாலம்!
காதலன்பின் மறு ஓவியம்!
என்னன்பை,
ஓவியமாய் வரைந்து ..
அடையாலமாக்கி..
விலாசம் தந்து ..
எனக்கு அறிமுகமாக்கிய
கடவுளுக்கு நன்றி.
கடவுளின் வரமாய் எனக்கு கிடைத்த பொக்கிஷத்துக்கு
இன்று போல் என்றும் வாழ என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!.

மேலும்

நன்றி தோழரே.. 31-May-2015 7:01 pm
இருவரும் கடவுள் அருளால் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்... 31-May-2015 6:30 pm
நன்றி அன்பர்களே 31-May-2015 1:29 pm
வாழ்த்துக்கள் 31-May-2015 1:13 pm
கவிசசி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 12:18 pm

உனக்காக ஒரு இதயம் எப்போதும் துடித்து கொண்டு
இருக்கும்!.

உந்தன் இதயத்தின் வேகத்தை தாண்டும்
வேகத்தில்!!!..

மேலும்

கவிசசி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 12:09 pm

என்னுயிரே..
என்னன்பே ..
கண்களை மூடி கண்ட காதல் கனவுகளை
இன்று கண்களை திறந்து கொண்டு என் மனைவியாக
காணவைக்கிறாய்!..
என்னுடன் நீ இருக்கும் ஒவ்வொரு
மணித்துளியும்,
ஒவ்வொரு உகங்களாக மாற வேண்டும்!
ஏழு பிறவி என்று நம்பிக்கை
இருந்தால்,
நான் உனக்கான கணவனாக
நீ எனக்கான மனைவியாக
கையை பற்றி இன்று போல் வாழ வேண்டும்
துணையாக என்றும்....
அன்புக்கு அளவுகோல் வைக்க
உன்னைத்தான் அழைக்க வேண்டும்,
எல்லையின்றி நீ காட்டும் அன்புக்கான
அளவை உன்னால் தான் வரையறுக முடியும்
என்பதால்....
திருமண பந்தத்திற்கான அர்த்தம்
திருவை பெண்ணென்ற அன்பு மணமாக்கி
முழுமையாக்குவத

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே