kumaravelu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kumaravelu
இடம்:  madurai
பிறந்த தேதி :  10-Nov-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2014
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  2

என்னைப் பற்றி...

அறியாமை இருளில்
பலகீனப்பட்டுப் போன
மக்களுக்கு-
சிறுநெருப்பு பொறி
போன்ற விழிப்புணர்வு வெளிச்சம்
எனது படைப்பு

என் படைப்புகள்
kumaravelu செய்திகள்
kumaravelu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2014 10:15 am

உடலினை உறுதிசெய்;
உயிராற்றலை பெருக்கு;
உலக வாழ்க்கையின் உன்னதம்
புரியாத பாமரர்க்கு-
விழிப்புணர்வுத் தொண்டு
செய் ......

அறியாமையால் அவதியுறும்
அப்பாவிகள் -
ஆரோக்கிய சுகமறிய.....
அர்ப்பணிப்பு உணர்வோடு
தொண்டுசெய் !

ஆன்மீகமும் மருத்துவமும்
இரண்டறக் கலந்த
ஞானியரின்....
அருள்நெறியோடு
தொண்டுசெய் !

உண்ணும் உணவில்
கவனம் கொள்ளவும் ;
உண்ணும் முறையில்
நினைவு கொள்ளவும் ;
நம் மூதாதையரின்-
வாழ்வியல் கோட்பாட்டை
நடைமுறையில் கொள்ளவும் ;
நீண்ட ஆயுள் -
மருத்துவமில்லாமல்
நிலைப்பதற்கு ....
தொண்டுசெய் !

மேலும்

kumaravelu - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2014 10:20 pm

தனிமனித ஒழுக்கம்
பேராசை மயக்கத்தில்
தடுமாறி -
அதர்மத்தின் மடியில்
சாய்வதா?

வாழ்க்கைச் சக்கரத்தின்
அறமென்னும் அச்சாணி
முறியுமளவிற்கு
சேகரித்த பொருளின்
சுமைதாளாமல்,
ஆயுள் வாகனமே
சேதமாகிப் போவதா?.....

சபலங்கள்
அசைபோடும் தீவனமாய் .....
பாவங்கள் -
படர்கின்ற கொடிமரமாய் .....
மனிதா!
அவநம்பிக்கையின்
கரங்களை பற்றிக்கொண்டு ,
ஆவேசமாய் ஓடுவது
அழிவுப் பாதைக்கா?

இந்த
அவசரயுகத்தில் நீ
தொலைந்ததை.....
அடையாளப்படுத்தி,
சுயவிலாசம்-
சொல்லட்டுமா!

காயப்படுத்தாமல்
உன்னை
ஆயத்தப்படுத்துவதற்கு
உத்தி சொல்லட்டுமா !

உள்ளும் புறமும்
அழுக்கினை நீக்கி
உத்வேகம் பெற்ற

மேலும்

எண்ணம் சிந்தனை சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 25-Nov-2014 8:30 am
அருமை .......! 24-Nov-2014 10:27 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே