மாதிஹ்2000 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மாதிஹ்2000 |
இடம் | : சிங்கப்பூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 671 |
புள்ளி | : 7 |
தலைப்பு 1: இன்றைய உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுள் முக்கியமானவை என்று நீ கருதுவனவற்றையும் அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் விளக்கி எழுதுக
இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் மனிதன் பல சாதனைகளையும் புரிகிறான், பல சவால்களையும் எதிர்கொள்கிறான். அறிவின் வளர்ச்சி விஞ்ஞான வளர்ச்சியாக மாறியது. ஆனால் இவ்வளர்ச்சியால் மனிதன் அடைந்துள்ள மேம்பாடு அவனுக்கே அச்சுறுத்தலாக விளங்குகிறதா என்று சிந்தித்தல் அவசியம். உலகில் பல பிரச்சினைகள் நிகழ்ந்துக்கொண்டு வருகின்றன. நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்திலிருந்து நம்மை சுற்றியுள்ள நாடுகள் வரை பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ப ப
‘இன்றைய நவீன தகவல் தொடர்புச் சாதனங்களின் ஆதிக்கத்தால் மனிதர்களுக்கிடையே நேரடி உறவு முறைகள் குறைந்து, சமூகப்பண்புகளும் குறைந்து வருகின்றன’- இக்கூற்றைப் பற்றிய உனது கருத்துகளை விவரிக்க.
அறிவுலகத்தின் உச்சத்தை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது மானுடம். மனிதகுலம் தோன்றிய நாளிலிருந்து முன்னெப்போதும் அடைந்திராத, துய்த்திராத நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை உலக மனிதன் அடைந்திருக்கிறான். தூரம், நேரம் இரண்டையும் சுருக்கவும் சுகிக்கவுமான சூத்திரங்களைக் கண்டறிந்து
நவீன மனிதன், பிரபஞ்சமெங்கும் சிதறிக்கிடக்கிற அறிவுச் செல்வங்களைக் கைக்கெட்டும் தன் வீட்டுக்குள் வைத்து அனுபவிக்க விழைகிறான். எட்டுத் திசை
வீட்டு அமைதியாக இருந்தால் நாடு அமைதியாக இருக்கும் என்ற திரு கென்னடி அவர்களின் கூற்று நம் நாட்டோடு எந்த வகையில் தொடர்புடையது என்று விவரிக்க.
நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது பழமொழி. ஒரு குடும்பம் பிரச்சினைகளின்றி அமைதியாக இருந்தால்தான் நாடு பூசலின்றி இருக்கும். சிறிய பிரச்சினைகளே காட்டுத்தீயைப் போல பரவி பூகம்பம் போல் வெடிப்பதற்கு காரணமாக அமையலாம். எனவே, வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் என்றென்றும் ஒற்றுமையுடனும் நற்பண்புகள் நிறைந்து செழிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் சேர்ந்தே ஒரு நாட்டின் அஸ்திவாரத்திற்கு வழி வகுக்கிறது. ஒரு வீடே சீர்குலைந்த நிலையில் இருக்குமாயின் நாடு மட்ட
இன்றைய சூழலில் பணத்தால் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியுமா?
“பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்” என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை. எனவே, பணமே பிரதான தேவையாக இருப்பதால், மக்கள் அதை ஈட்டி கொள்ளும் வேலைகளையே அதிகம் காண்கின்றனர். இதனால், பணம் இருந்தாலே போதும், மற்றவற்றை அனைத்தையும் பணத்தால் சாதிக்க முடியும் என்று மனக்கோட்டை கட்டி அலைகின்றனர். சாதிப்பதற்கு பணம் முக்கியம் என்ற கருத்தைத் தவிர அது மட்டுமே இருந்தால்தான் சாதிக்க முடியும