நேத்ரா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : நேத்ரா |
இடம் | : தமிழ் நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 342 |
புள்ளி | : 7 |
எனக்கு பிடித்த இடங்கள்,பயணங்கள் மற்றும் நிகழ்சிகளை எனது எழுத்துகளாக இக்கட்டுரைகள் வழியாக பகிர்ந்து கொள்கிறேன்
மாரியம்மன் திருவிழா கடைகள்
திண்டுக்கலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கோட்டை மாரியம்மன் திருவிழா 15 நாட்கள் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பே கடைகள், வித விதமான ராட்டினங்கள் என அனைத்தும் இடம்பெற்று விடும் . இவை திருவிழா முடிந்த பின்னரும் 1 மாதம் வரை இருக்கும் .திண்டுக்கல் மக்களுக்கு இந்த திருவிழா பக்தியோடு பொழுதுபோக்கு அம்சத்தையும் தருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை வேளை வந்து விட்டால் கூட்டம் அலைமோதும் . எல்லா மதத்தினரும் இங்கு வந்து செல்வர் . சுற்றிலுமுள்ள கிராமங்களில் இ
கோட்டை மாரியம்மன் திருவிழா
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா ஆரம்பம்
எங்கள் மண்ணுக்கே பெருமை சேர்க்கும் கோவில்களில் முதன்மையானது அபிராமி அம்மன் கோவிலும் கோட்டை மாரியம்மன் கோவிலுமாகும் . மற்றும் பல கோவில்கள் திண்டுக்கல் மாநகரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக இருந்தாலும் மாரியம்மன் கோவில் திருவிழா சுற்றி உள்ள அனைத்து கிராம மற்றும் நகர மக்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் திருவிழாவாகும் . இந்த மாசி மாதத்தில்தான் பக்தர்கள் பெரும்பாலும் அம்மனுக்கு தாங்கள் நேர்ந்து கொண்ட நேர்த்த
பூ விற்போர் உலகம்
சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உலகத்தை பார்க்க வேண்டுமென்று ஆசைபட்டால் திண்டுக்கல் பூ மார்க்கட்டிர்க்கு வந்து பாருங்களேன் . நான் சிறு வயதாய் இருந்த போதிலிருந்தே என் அம்மாவுடன் அடிக்கடி பூ மார்க்கட்டிற்கு செல்வேன் .தெருவில் கொண்டு வந்து பூ விற்ப்போரிடம் கிடைப்பதை விட இங்கு விலை சற்று குறைவாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகள் எந்த விழாக்கள்,பண்டிகைகள் என்றாலும் அதற்கு முதல் நாளே இங்கு வந்து பூ வாங்கி செல்வர் .பூக்கள
சுவையான கொத்து பரோட்டா
பரோட்டா இந்த உணவு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாதா பரோட்டவே ருசியான உணவாக இருக்கும் போது அந்த பரோட்டவை சிறு சிறு துண்டுகளாய் உதிர்த்து விட்டு அதனுடன் முட்டை, வெங்காயம், சால்னா என சேர்த்து கொத்தும் போது அதன் ருசியை சொல்லவும் வேண்டுமா ? வீட்டில் நாங்கள் பரோட்டாவுக்கு பதிலாக பூரியை உதிர்த்து விட்டு இப்படி கிளறுவோம். அது ஒரு தனி சுவையாக நன்றாக இருக்கும். அன்று வெளியே சென்று விட்டு வரும் போது கடையில் கொத்து பரோட்டா வாங்குவோம் எனத் தோன்ற பக்கத்தில் இருந்த KM ஸ
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?