rajaruban - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rajaruban
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Mar-2012
பார்த்தவர்கள்:  138
புள்ளி:  26

என் படைப்புகள்
rajaruban செய்திகள்
rajaruban - rajaruban அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2014 12:12 pm

எல்லாருக்கும் நினைத்தபடியெ
அமைந்துவிடுவதில்லை வாழ்க்கை
எனக்கும் அப்படித்தான்
இன்றாவது குடிக்காமல் வருவாரா
என் கணவன் என்று எதிர் பார்த்து
கத்திருக்கிரென்
என் கல்யாணத்திற்கு புடவை
எடுக்க நாலு கடையில் விசாரித்த - என் அப்பா
மாப்பிளையை பற்றி விசாரிக்கவே இல்லை
அவர் அக்கா மகன் என்பதலே
எப்போதாவது நினைப்பது உண்டு
அன்று கல்லுரி முதலாம் ஆண்டில்
தட்டுதடுமாறி தயங்கி - அவன்
சொன்ன காதலுக்கு அன்றே
சம்மதம் சொல்லிஇருக்கலாம் என்று
இப்போதும் வழி உண்டு ஆனால்
மனம் இல்லை மடியில்
மகன் இருப்பதனால் - இப்படித்தான்
எல்லாருக்கும் உண்டு வெளியில்
சொல்லமுடியாத சில ரகசியங்கள்

மேலும்

நன்றி 16-Aug-2014 2:50 pm
நன்றி 16-Aug-2014 2:50 pm
யதார்த்தமான ரகசியம் இது போல் பல ரகசியங்கள் ஒவ்வொருவனிடத்திலும் 16-Aug-2014 1:03 pm
அருமை . 15-Aug-2014 10:00 pm
rajaruban - rajaruban அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2014 12:12 pm

எல்லாருக்கும் நினைத்தபடியெ
அமைந்துவிடுவதில்லை வாழ்க்கை
எனக்கும் அப்படித்தான்
இன்றாவது குடிக்காமல் வருவாரா
என் கணவன் என்று எதிர் பார்த்து
கத்திருக்கிரென்
என் கல்யாணத்திற்கு புடவை
எடுக்க நாலு கடையில் விசாரித்த - என் அப்பா
மாப்பிளையை பற்றி விசாரிக்கவே இல்லை
அவர் அக்கா மகன் என்பதலே
எப்போதாவது நினைப்பது உண்டு
அன்று கல்லுரி முதலாம் ஆண்டில்
தட்டுதடுமாறி தயங்கி - அவன்
சொன்ன காதலுக்கு அன்றே
சம்மதம் சொல்லிஇருக்கலாம் என்று
இப்போதும் வழி உண்டு ஆனால்
மனம் இல்லை மடியில்
மகன் இருப்பதனால் - இப்படித்தான்
எல்லாருக்கும் உண்டு வெளியில்
சொல்லமுடியாத சில ரகசியங்கள்

மேலும்

நன்றி 16-Aug-2014 2:50 pm
நன்றி 16-Aug-2014 2:50 pm
யதார்த்தமான ரகசியம் இது போல் பல ரகசியங்கள் ஒவ்வொருவனிடத்திலும் 16-Aug-2014 1:03 pm
அருமை . 15-Aug-2014 10:00 pm
rajaruban - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2014 12:12 pm

எல்லாருக்கும் நினைத்தபடியெ
அமைந்துவிடுவதில்லை வாழ்க்கை
எனக்கும் அப்படித்தான்
இன்றாவது குடிக்காமல் வருவாரா
என் கணவன் என்று எதிர் பார்த்து
கத்திருக்கிரென்
என் கல்யாணத்திற்கு புடவை
எடுக்க நாலு கடையில் விசாரித்த - என் அப்பா
மாப்பிளையை பற்றி விசாரிக்கவே இல்லை
அவர் அக்கா மகன் என்பதலே
எப்போதாவது நினைப்பது உண்டு
அன்று கல்லுரி முதலாம் ஆண்டில்
தட்டுதடுமாறி தயங்கி - அவன்
சொன்ன காதலுக்கு அன்றே
சம்மதம் சொல்லிஇருக்கலாம் என்று
இப்போதும் வழி உண்டு ஆனால்
மனம் இல்லை மடியில்
மகன் இருப்பதனால் - இப்படித்தான்
எல்லாருக்கும் உண்டு வெளியில்
சொல்லமுடியாத சில ரகசியங்கள்

மேலும்

நன்றி 16-Aug-2014 2:50 pm
நன்றி 16-Aug-2014 2:50 pm
யதார்த்தமான ரகசியம் இது போல் பல ரகசியங்கள் ஒவ்வொருவனிடத்திலும் 16-Aug-2014 1:03 pm
அருமை . 15-Aug-2014 10:00 pm
கருத்துகள்

மேலே