rosi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : rosi |
இடம் | : |
பிறந்த தேதி | : 30-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
என்னை பற்றி தெரிந்து கொள்ள இங்கு பார்க்கவும்
Facebook -https://www.facebook.com/niro.nirosh
என் படைப்புகள்
rosi செய்திகள்
மரணமே
நீ எப்போது மரித்துப் போவாய் ?,
*******
மாற்றங்கள்
காணும் உலகில்
நீ மட்டும்
மாறாமல் உறைந்திருக்கிறாய். . .
*******
புசித்திடச் சோறு வேண்டி
பசித்திடும் ஏழையை
ரசித்து உன்
பசி அடைக்கிறாய். . . . .
*******
பிஞ்சுகளிடையேயும்
நஞ்சு போல்
நடை பழகி
நாடி நிறுத்துகிறாய். . . . .
*******
காதலால் பிறந்து
காதலால் வளர்ந்து
காதலில் மலரும்
காதலர் சிலரையும்
காவு கொள்கிறாய். . . .
*******
முதுமையின் தனிமையில்
முடிவுரை வேண்டிடும்
முடியாதவர் கதையையும்
முடித்து மகிழ்கிறாய். . . . . .
*******
உழைப்பால் உயரும்
உடையவர் பிரித்து
உமையவள் சிலர
நன்றி தோழமையே. 01-Mar-2014 4:48 pm
தோராயமாக வேனும்
தேவையை நீ கூறு
ஆகாயம் அளவு
அள்ளி ஏன் கொள்கிறாய். . . . .
கணிதத்தில் நல்ல பரிச்சயம் இருப்பதாக உணர்கிறேன்
கவிதை மிக்க அருமை . 01-Mar-2014 4:32 pm
நன்றி தோழமையே. 28-Feb-2014 11:53 am
அருமை வரிகள் தோழரே!....
காதலால் பிறந்து
காதலால் வளர்ந்து
காதலில் மலரும்
காதலர் சிலரையும்
காவு கொள்கிறாய். .
இவ் வரிகள் மிக அழகு ......... 28-Feb-2014 11:15 am
கருத்துகள்