rosi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rosi
இடம்
பிறந்த தேதி :  30-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2014
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என்னை பற்றி தெரிந்து கொள்ள இங்கு பார்க்கவும்
Facebook -https://www.facebook.com/niro.nirosh

என் படைப்புகள்
rosi செய்திகள்
rosi - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2014 5:13 pm

மரணமே
நீ எப்போது மரித்துப் போவாய் ?,
*******

மாற்றங்கள்
காணும் உலகில்
நீ மட்டும்
மாறாமல் உறைந்திருக்கிறாய். . .
*******

புசித்திடச் சோறு வேண்டி
பசித்திடும் ஏழையை
ரசித்து உன்
பசி அடைக்கிறாய். . . . .
*******

பிஞ்சுகளிடையேயும்
நஞ்சு போல்
நடை பழகி
நாடி நிறுத்துகிறாய். . . . .
*******

காதலால் பிறந்து
காதலால் வளர்ந்து
காதலில் மலரும்
காதலர் சிலரையும்
காவு கொள்கிறாய். . . .
*******

முதுமையின் தனிமையில்
முடிவுரை வேண்டிடும்
முடியாதவர் கதையையும்
முடித்து மகிழ்கிறாய். . . . . .
*******

உழைப்பால் உயரும்
உடையவர் பிரித்து
உமையவள் சிலர

மேலும்

நன்றி தோழமையே. 01-Mar-2014 4:48 pm
தோராயமாக வேனும் தேவையை நீ கூறு ஆகாயம் அளவு அள்ளி ஏன் கொள்கிறாய். . . . . கணிதத்தில் நல்ல பரிச்சயம் இருப்பதாக உணர்கிறேன் கவிதை மிக்க அருமை . 01-Mar-2014 4:32 pm
நன்றி தோழமையே. 28-Feb-2014 11:53 am
அருமை வரிகள் தோழரே!.... காதலால் பிறந்து காதலால் வளர்ந்து காதலில் மலரும் காதலர் சிலரையும் காவு கொள்கிறாய். . இவ் வரிகள் மிக அழகு ......... 28-Feb-2014 11:15 am
கருத்துகள்

நண்பர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே