logitha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  logitha
இடம்:  திருவண்ணாமலை
பிறந்த தேதி :  28-Aug-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Dec-2013
பார்த்தவர்கள்:  332
புள்ளி:  27

என்னைப் பற்றி...

கவிதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம்........

என் படைப்புகள்
logitha செய்திகள்
சித்ராதேவி அளித்த படைப்பில் (public) சித்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-May-2014 11:07 pm

நீயும் நானும்
இரட்டைக் கிளவி
பிரிந்திருந்தால்
பொருளில்லை!

மேலும்

கருத்திற்கு நன்றி 18-May-2014 8:05 am
நன்றி சிகா சார் 18-May-2014 7:52 am
நானும் எனது கணவரும் தான் 18-May-2014 7:41 am
படமும் பொருளும் அழகு ... 18-May-2014 2:12 am
logitha - சீர்காழி சபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 3:39 pm

" எதிரும் புதிரும் "
/////////////////////////////////////////////////////////////////////
மேடு பல்லம் இருந்தால்தான்
நீர் நீர்விழ்ச்சி ஆகும்!
எதிரெதிர் துருவம் சேர்ந்தால்தான்
மின்சாரம் பயன் கொடுக்கும்!
**********************************************
ஆண் பெண் எதிரெதிர்தான்
அன்பு வீரம் பிறந்திடத்தான்
ஆண் பெண் ஒன்றினால்தான்
அழகிய வாழ்வு சிறந்திடுமே!
**********************************************
ஒன்றுக்கொன்று எதிரெதிராவதெல்லாம்
ஒன்றை ஒன்று எதிர்பதற்கில்லை!
ஒன்றை ஒன்று ஈர்த்து
ஒன்றோடு ஒன்றாகத்தான்!
**********************************************
எதிரெதிராகவே வாழ்ந்திடாமல்
புரிந்து

மேலும்

வருகைக்கும், இனிய கருத்திற்கும், நன்றி தோழமையே! 09-Jun-2014 1:43 am
நன்றி தோழமையே! 09-Jun-2014 1:42 am
மேடு பள்ளம் இருந்தால்தான் நீர் நீர்விழ்ச்சி ஆகும்! எதிரெதிர் துருவம் சேர்ந்தால்தான் மின்சாரம் பயன் கொடுக்கும்! ஆண் பெண் இணைந்தால்தான் அழகிய வாழ்வு சிறக்கும்! இயல்பான வரிகள்.நீங்கள் சொன்ன விதம் அதைவிட அருமை..!என் மனமார்ந்த பாராட்டுக்கள்....... 16-May-2014 1:16 pm
அருமை நட்பே....... இன்றைய காலத்தில் புரிதல் குறைவதே காரணம். படைப்பு அருமை அருமை......! 15-May-2014 11:56 pm
logitha - சித்ராதேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2014 6:38 pm

என் மனக் குளத்தில்
அநாமதேய சிந்தனைகள்
அகப்பட்டு
குழப்ப வளையங்களை
பரப்பிக் கொண்டிருக்கிறது
சிறியதில் தொடங்கி....
பெரியதாக
அனைத்தும் கிடைக்கப் பெற்றேன்
பணம், படிப்பு, பதவி ,பாசம்
ஆயினும் ஆழி சூழ்
வெறுமைஆட்கொண்ட
காரணம் புரியேன்....
நிரப்பப் படா வெற்றிடம்
நெஞ்சக் கூட்டிற்குள்
நேற்று ரசித்தவைகள்
இன்று வெறுப்புக்குரியதாய்!்
பறவைகளின் சத்தம்
பூச்சிகளின் ரீங்காரம்
மலரின் வாசம்
அனைத்தும் என்னை
கிளர்ச்சிப் படுத்தவில்லை
நேற்று வரை
என்னை ஆசுவாசப்படுத்திய
அபிலாஷைகளாய்
அவைகள் இருந்தும்
தங்கம் விலை சரிந்த
செய்தி பார்த்தும்
என் அங்கம் மகிழவில்லை
ஏன்? என் நேற்றைய மகிழ்ச்சி
நீட

மேலும்

தங்களின் படைப்பு அருமை......வாழ்த்துக்கள் தோழமையே!! 16-May-2014 1:11 pm
நன்றி தோழமையே 14-May-2014 8:05 pm
நன்றி அன்பிற்கினிய தோழமையே 14-May-2014 7:56 pm
நன்று தோழி! 14-May-2014 7:50 pm
logitha - vinoth srinivasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2014 12:01 pm

எனக்காக நீ மாறாமல்
உனக்காக நான் மாறாமல்
உன்னை நானும்
என்னை நீயும்
காதலிப்பதுதான்
உலகில் உண்மையான காதல் ...

மேலும்

நன்றி 19-May-2014 10:07 am
உண்மைச் சமம் 16-May-2014 3:38 pm
நன்றி நண்பரே... 16-May-2014 2:36 pm
நன்றி தோழி.. 16-May-2014 2:35 pm
logitha - எண்ணம் (public)
16-May-2014 1:02 pm

நம்பிக்கை.......!!!!!!

மேலும்

logitha - எண்ணம் (public)
16-May-2014 12:58 pm

அழகான வரிகள்....ஆழமாய் சிந்திக்க வைக்கும் தன்னம்பிக்கை வரிகள்.......

மேலும்

logitha - எண்ணம் (public)
28-Feb-2014 11:33 am

என் தனிமையிலும் கண்ணீரிலும்
உன் நினைவுகள் என்றும்
என்னுடனே துணை இருக்கும்......

மேலும்

புரிகிறது ! அவள் நினைவில் நான் ! 28-Feb-2014 3:12 pm
logitha - எண்ணம் (public)
26-Feb-2014 11:25 am

காற்றுள்ள வரை என் காதலும் உன்னையே சுற்றி வரும்.....

மேலும்

நன்றி நண்பரே!. 26-Feb-2014 11:37 am
நன்று ( மணியன் ), 26-Feb-2014 11:34 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

jothi

jothi

Madurai
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

Shahmiya Hussain

Shahmiya Hussain

தர்கா நகர் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (17)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
நிவாஸ் நபநி

நிவாஸ் நபநி

பரமத்தி வேலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே