sugukaviarsu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sugukaviarsu
இடம்
பிறந்த தேதி :  20-May-1985
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Jul-2016
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  13

என் படைப்புகள்
sugukaviarsu செய்திகள்
sugukaviarsu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2021 10:20 am

சிறுகதை
முகவரி

பிழைப்பை தேடி கிராமத்தை விட்டு சென்னை வந்த ஜெய்
அன்று முழுவதும் சில கம்பெனிகளை ஏறி இறங்கினான் இருப்பினும் வேலைஇல்லை சொல்லிட்டாங்க பொழுது சாயும் நேரம் அது குளிந்த தென்றல் கற்று ஜெய் க்கு ஆருதலாக....இருந்தன
ரோட்டு ஒரமாக...நடந்துக் கொண்டுயிருந்தேன்...
பசியும்....எடுத்தன....
தல்லுவண்டியில்......கூட..யாரும்....ஏதும்....பசிக்கு...கிடைக்குமா....என்று....யோசித்துக்...கொண்டே....நடந்தேன்...
இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் ஓருவர்..என்னருகே...வந்து....குடிச்சியிர

மேலும்

sugukaviarsu - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2021 4:41 pm

புதுக்கவிதை

காகிதம்
கதைசொன்னா
கவிதை
காதல்

மேலும்

sugukaviarsu - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2017 5:34 pm

புதுக்கவிதை

கனவு


அவள்
அன்புக்கு
விலையில்லை
அவள்
அழகுக்கோ
அளவில்லை
அவள்
வெட்கத்திற்ககோ
வேலி யில்லை
அவள்
இருப்பதனால்
நோயில்லை
அவள்
இல்லாமல்
வாழ்க்கையில்லை
அவள்
சொல்லாமல்
போனால்
வருத்தமில்லை
கனவு

மேலும்

அழகான வரிகள்....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்! 09-Feb-2017 6:09 pm
sugukaviarsu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 2:51 pm

புதுக்கவிதை

அழகு

அவள்
இல்லாமல்
அவள்
இல்லை
அழகு

பொ.சுகுமாறன்

மேலும்

sugukaviarsu - sugukaviarsu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2016 12:17 pm

பெண்னே
நீ ஒரு நெருப்பு
உனக்கேன்
என்மேல் வெறுப்பு
பெண்னே
நீ ஒரு தங்கம்
உன்மேல் ஆசை பொங்கும்
பெண்னே
நீ ஒரு தேன்
தினமும் உன்னை
நினைத்தேன்
பெண்னே
நீ ஒரு தேவதை
நான் காண்கிறேன்
போவதை
பெண்னே
நீ ஒரு இசை
ஏனே என் மீது
தோன்றுகிறது புதிய விசை
பெண்னே
நீ ஒரு தீபம்
எதற்கு என்மீது
கோபம்
பெண்னே
நீ ஒரு கல்
உன் பதில் என்ன
சொல்
பெண்னே
நீ ஒரு பதுமை
உன்னை நினைகிறேன்
அது புதுமை
மறந்து போனல்
நான் தனிமை

மேலும்

அழகிய சொல்லாடல் நிறைந்த பேதையின் தேசத்தில் முளைத்த கவிப் பூ 29-Jul-2016 5:33 pm
sugukaviarsu - sugukaviarsu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2016 11:45 am

என் உள்ளத்தில்
எழுந்தது சில
கனவு
அவள் பரிசம் பட்டவுடன்
போனது
என் நினைவு

மேலும்

மழை வந்த பின் வானவில்லின் உதயம் போல் காதலுக்குள் ஆயிரம் எதிர்மறைகள் 29-Jul-2016 11:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே