சுதாகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுதாகர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  22-May-2015
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  0

என் படைப்புகள்
சுதாகர் செய்திகள்
சுதாகர் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2015 7:42 am

அம்மா-
சோறூட்ட அழைத்த
நிலாவும் பூச்சாண்டியும்
அப்படியேதான் உள்ளன -
நான்தான் வளர்ந்துவிட்டேன் !

*****************************************

அப்பா-
அழுததை
நான் பார்த்ததில்லை !
சில நேரங்களில்
மௌனமாய் இருப்பதை
பார்த்திருக்கிறேன் !

********************************************

பாட்டி -
தாய்மையின்
மூலக் கதையென்றால்
மனைவி -
மறுமொழியாக்கமோ ?

*********************************************

தாத்தா -
முகத்தில் அப்பாவின்
சிறுவயதை பார்க்கிறேன் !

***********************************************

குழந்தைகள் -
என் காலடிச் சுவடுகளை
சிலசமயம் அழித்து விட்டும்
சிலசமயம் அவ

மேலும்

வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழரே ! 26-May-2015 9:04 am
கைகளைத் தட்டுகிறேன் ....இந்த கவிதைக்கும் கவிஞனுக்கும் 25-May-2015 5:42 pm
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமை ! 22-May-2015 10:52 pm
குரு - மீளா தூக்கத்துக்கு தயாராகும்போது செவிகளில் மந்திரம் ஓதும் மனசாட்சிதான் ! கேட்டதும் கேட்காமலிருந்ததும் நான்தான் ! ==================================== மிக அருமை ... சிந்தனைத் துளிகள் ஒவ்வொன்றும் சிகரம் தொட்டுச் செல்கின்றன ...வாழ்த்துக்கள் ராஜன் சார்.. 22-May-2015 6:20 pm
கருத்துகள்

மேலே