சுதாகர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுதாகர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-May-2015 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சுதாகர் செய்திகள்
அம்மா-
சோறூட்ட அழைத்த
நிலாவும் பூச்சாண்டியும்
அப்படியேதான் உள்ளன -
நான்தான் வளர்ந்துவிட்டேன் !
*****************************************
அப்பா-
அழுததை
நான் பார்த்ததில்லை !
சில நேரங்களில்
மௌனமாய் இருப்பதை
பார்த்திருக்கிறேன் !
********************************************
பாட்டி -
தாய்மையின்
மூலக் கதையென்றால்
மனைவி -
மறுமொழியாக்கமோ ?
*********************************************
தாத்தா -
முகத்தில் அப்பாவின்
சிறுவயதை பார்க்கிறேன் !
***********************************************
குழந்தைகள் -
என் காலடிச் சுவடுகளை
சிலசமயம் அழித்து விட்டும்
சிலசமயம் அவ
வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழரே ! 26-May-2015 9:04 am
கைகளைத் தட்டுகிறேன் ....இந்த கவிதைக்கும் கவிஞனுக்கும் 25-May-2015 5:42 pm
வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமை ! 22-May-2015 10:52 pm
குரு -
மீளா தூக்கத்துக்கு
தயாராகும்போது
செவிகளில் மந்திரம் ஓதும்
மனசாட்சிதான் !
கேட்டதும் கேட்காமலிருந்ததும்
நான்தான் !
====================================
மிக அருமை ... சிந்தனைத் துளிகள் ஒவ்வொன்றும் சிகரம் தொட்டுச் செல்கின்றன ...வாழ்த்துக்கள் ராஜன் சார்.. 22-May-2015 6:20 pm
கருத்துகள்