தமிழ் கவிஞர்கள் >> மீரா (கவிஞர்)
மீரா (கவிஞர்) குறிப்பு
(Meera (poet))
![()](https://eluthu.com/poet-picture/113.gif)
பெயர் | : | மீரா (கவிஞர்) |
ஆங்கிலம் | : | Meera (poet) |
பாலினம் | : | ஆண் |
இடம் | : | தமிழ் நாடு, இந்தியா |
வேறு பெயர்(கள்) | : | மீ. ராசேந்திரன் |
மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். படைப்புகள்: இராசேந்திரன் கவிதைகள் ( கவிதை நூல்) மூன்றும் ஆறும் ( கவிதை நூல்) கோடையும் வசந்தமும் ( கவிதை நூல்) ஊசிகள் ( கவிதை நூல்) கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ( கவிதை நூல்) குக்கூ, ( கவிதை நூல்) வா இந்தப் பக்கம் (கட்டுரை) மீரா கட்டுரைகள் சிறப்புகள்: தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பாவேந்தர் விருது சிற்பி இலக்கிய விருது தமிழ்ச் சான்றோர் பேரவை விருது |
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)