நாஞ்சில் நாடன் குறிப்பு

(Nanjil Nadan)

 ()
பெயர் : நாஞ்சில் நாடன்
ஆங்கிலம் : Nanjil Nadan
பாலினம் : ஆண்
பிறப்பு : 1947-12-31
இடம் : கன்னியாகுமரி, தமிழ் நாடு, இந்தியா
வேறு பெயர்(கள்) : ஜி சுப்பிரமணியம்

இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.
நாஞ்சில் நாடன் கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே