வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - இல்வாழ்க்கை

குறள் - 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

Translation :


Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.


Explanation :


He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.

எழுத்து வாக்கியம் :

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

நடை வாக்கியம் :

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

பொருட்பால்
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

காமத்துப்பால்
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
மேலே