ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - ஊக்கமுடைமை

குறள் - 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

Translation :


The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.


Explanation :


Wealth will find its own way to the man of unfailing energy.

எழுத்து வாக்கியம் :

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

நடை வாக்கியம் :

தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.

பொருட்பால்
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

காமத்துப்பால்
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே