................உன் நிழலை தேடி........ காலில் புழுதிபரைக்க அலைகிறேன்...... உன்...
................உன் நிழலை தேடி........
காலில் புழுதிபரைக்க அலைகிறேன்......
உன் நிழலை தேடி ...
பொழுது புலருவதும் தெரியவில்லை.....
இரவு மறைவதும் தெரியவில்லை...
உன் நிழலை தேடி ...
சில நேரம் கண்ணீல் ஒரு ஏக்கம்....
எண்ணத்தில் ஒரு தாகம்.....
உன் நிழலை தேடி ...
கனவிலும் பயணம்....
நினைவிலும் பயணம்.....
உன் நிழலை தேடி ...
உன் நிழல் கூடையாவது வாழ வாழி சொல்லவையா.....