சாலை விதி
அரசாங்கம் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது . அதே அரசாங்க விதி தான் மதுஅருந்தி
வாஹனம் ஓட்டக்கூடாது என்பது . டாஸ்மாக்கை விரும்புகிறோம் ஆனால் சாலை விதியான மதுவருந்தி வாகனமோட்டகுடாது என்பதை ஏன் விரும்புவதில்லை?