balajidc - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  balajidc
இடம்:  chennai
பிறந்த தேதி :  26-Feb-1962
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2012
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  43

என்னைப் பற்றி...

நான் ஒரு பாலைவன பறவை. கூடு கட்ட கிளை தேடி அலைகிறேன் . அலைகிறேன். கிடைக்கும் வரை.

என் படைப்புகள்
balajidc செய்திகள்
balajidc - கி கவியரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2014 9:14 pm

ஒரு சந்தேகம் குறள் என்றால் என்ன.........? குறள் வெண்பாவை கேட்கவில்லை வெறும் "குறள்" என்பதன் பொருள் என்ன.....?

சொல்லுங்கள் தோழர்களே

மேலும்

அய்யா கவியரசன் அவர்களே புது விதி செய்ய புதிய தமிழ் வார்த்தைகளை தேடுங்கள் ..2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள வார்த்தைகள் என்ன பாவம் செய்தது ?. 30-Aug-2014 8:56 pm
அய்யா கவியரசன் அவர்களே , புதுவிதி செய்ய உங்களுக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட, திரு அவ்வையார் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருக்குறளின் குறள் என்ற வார்த்தை தான் கிடைத்ததா ? 30-Aug-2014 7:40 am
அது எப்படி குட்டையாக இருப்பவர்கள் அனைவரையும் குட்டையானவன் என்றுதானே அழைக்க வேண்டும் 29-Aug-2014 5:51 pm
ஒரு குட்டையனுக்குக் குட்டையன் என்று பேர் வைத்துவிட்டால், இன்னொரு குட்டையனுக்கு இன்னொரு பேர்தான் வைக்க வேண்டும். 29-Aug-2014 4:01 pm
balajidc - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2014 12:59 pm

மூளையை கசக்கிப் பிழிந்து, லஞ்சத்தை ஒழிக்க ஒரு வழி சொல்லுங்களேன்...

மேலும்

லஞ்சத்தை ஒழித்து விடுவேன் என்று பிரதமர் மோடி அவர்கள் சொல்லியிருக்கிறார் . நாம் அவருக்கு துணை நிர்க்கலாமா ? 30-Aug-2014 9:01 pm
எந்த வேலைக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள் , அதனால் வரும் விளைவுகளை நேரிட்டு போராடுங்கள் , உங்களை போல எல்லாவரும் செய்தால் !!!!! ஆனால் என்செய்வது , குழந்தை பருவத்திலேயே லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் பழக்கி விடுகிறோமே !!!! 30-Aug-2014 7:26 am
இதை ஒழிக்க பண்ட மாற்றுமுறைக்கு திரும்பி செல்லவேண்டும் .நடக்குமா ? 30-Aug-2014 1:26 am
ஒரே வழியெல்லாம் கிடையாது; ஏனென்றால் காரணமும் ஒரே காரணம் கிடையாது! முதலில் அமைப்புமுறை மாற வேண்டும். காரியம் ஆகத் தானாகவே முன்வந்து கொடுக்கும் பழக்கம் ஒழிய வேண்டும். தாமதப் படுத்தினால் தருவான் என்ற எண்ணமும் ஒழிய வேண்டும். இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற மனநிலை எல்லார்க்கும் வர வேண்டும். இலஞ்சம் மொத்தத்திற்கு நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதை எல்லாரும் உணர வேண்டும். 'நான் தரவும் மாட்டேன்; நான் வாங்கவும் மாட்டேன்' என்ற கோசத்தை எல்லாரும் தங்கள் மனதில் எழுப்ப வேண்டும். 29-Aug-2014 4:08 pm
balajidc - சந்திர பிரகாஷ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2014 12:21 am

ஒரே ஒரு ஆங்கிலச் சொல் பத்து தமிழ்ச் சொற்களை கடித்து குதறி கொன்று போட்டுவிட்டது . அது தான் 'டென்சன்'. இன்று பட்டிக்காட்டு பாமரன் வாயிலும் அது நுழைந்து வெளியே வருகிறது.

அக்காலத்தில் இதய வலி ஏற்பட்டால் மக்கள் கூறுவது படபடப்பாக உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் கூறுவது குழப்பமாக உள்ளது. இருட்டிலே நடக்கும் போது அச்சமாக உள்ளது என்று கூறுவர்.

இப்போது அனைத்திற்கும் டென்சன் என்ற ஒற்றை வார்த்தை தான்.

இது போலவே திகைப்பு, கலக்கம், வெடவெடப்பு, விதிர்ப்பு, வெலவெலத்து, வியர்த்து, நடுக்கம், நடுநடுங்கி (...)

மேலும்

உண்மைத் தமிழன் எவனும் இல்லையோ? அல்லது, பார்க்கவில்லையோ? 06-May-2014 4:03 pm
balajidc - balajidc அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2014 7:54 pm

நாம் நிறைய நேரம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே செலவிடுகிறோம் .நம்மால் இயலாத கார்யமே
கிடையாது .ஆனால் செய்ய மாட்டோம் . காரணம் மற்றுள்ளவர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் .

மேலும்

நன்றி Nanbare, .நம்மால் இயலாத கார்யமே கிடையாது என்றால் எல்லாம் நம்மால் செய்யமுடியும் என பொருள் கொள்க . கருத்துக்கு நன்றி 25-Aug-2014 7:30 am
ஒரு சிறு திருத்தம்: நம்மால் இயலும் காரியத்தையும் நாம் செய்ய மாட்டோம்! 23-Aug-2014 10:29 am
balajidc - சர் நா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 4:38 pm



மேலும்

balajidc - எண்ணம் (public)
22-Aug-2014 7:54 pm

நாம் நிறைய நேரம் வேடிக்கை பார்ப்பதற்கென்றே செலவிடுகிறோம் .நம்மால் இயலாத கார்யமே
கிடையாது .ஆனால் செய்ய மாட்டோம் . காரணம் மற்றுள்ளவர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் .

மேலும்

நன்றி Nanbare, .நம்மால் இயலாத கார்யமே கிடையாது என்றால் எல்லாம் நம்மால் செய்யமுடியும் என பொருள் கொள்க . கருத்துக்கு நன்றி 25-Aug-2014 7:30 am
ஒரு சிறு திருத்தம்: நம்மால் இயலும் காரியத்தையும் நாம் செய்ய மாட்டோம்! 23-Aug-2014 10:29 am
balajidc - balajidc அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2014 7:49 pm

பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் சமூக அறிவியலில் ஒரு
பாடம் சாலை விதிகளைப்பற்றி ஆகலாமா ?

மேலும்

ஆக்கிக் கொண்டே இருக்கிறேன். 22-Aug-2014 8:28 pm
நன்றி நண்பரே . 22-Aug-2014 7:33 pm
நன்றி Nanbare. உங்கள் ஊரில் சாலை எப்படி ஆக்கிவிட்டீர்களா? 22-Aug-2014 7:32 pm
நண்பரே நன்றி , எந்த ஒரு தவறான செயலுக்கும் அதை செய்ய சரியான வழி கிடையாது .சரியாக செய்ய வேண்டிய காரியங்களை தவறாக செய்துவிட்டு அதை நியாயப்படுத்த காரணங்களை தேடுகிறோம் .ஏன்? 22-Aug-2014 7:29 pm
balajidc - கேள்வி (public) கேட்டுள்ளார்
19-Aug-2014 7:49 pm

பள்ளியில் 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் சமூக அறிவியலில் ஒரு
பாடம் சாலை விதிகளைப்பற்றி ஆகலாமா ?

மேலும்

ஆக்கிக் கொண்டே இருக்கிறேன். 22-Aug-2014 8:28 pm
நன்றி நண்பரே . 22-Aug-2014 7:33 pm
நன்றி Nanbare. உங்கள் ஊரில் சாலை எப்படி ஆக்கிவிட்டீர்களா? 22-Aug-2014 7:32 pm
நண்பரே நன்றி , எந்த ஒரு தவறான செயலுக்கும் அதை செய்ய சரியான வழி கிடையாது .சரியாக செய்ய வேண்டிய காரியங்களை தவறாக செய்துவிட்டு அதை நியாயப்படுத்த காரணங்களை தேடுகிறோம் .ஏன்? 22-Aug-2014 7:29 pm
balajidc - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Aug-2014 8:54 pm

குறை சொல்வது இயல்பு . தனது குறை அறிவது அறிவு .

நண்பா ஏன் அரசை குறை சொல்கிறாய் ?

மேலும்

* இதற்குத் தலைப்பு, 'சாலை விதி'யா? ** நீங்கள் உங்கள் குறை அறிந்து அறிவாளி ஆகிவிட்டீர்களா? *** அரசும் அறிவாளி ஆக வேண்டாமா? .... 19-Aug-2014 9:37 am
balajidc - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Aug-2014 8:50 pm

அரசாங்கம் தான் டாஸ்மாக்கை நடத்துகிறது . அதே அரசாங்க விதி தான் மதுஅருந்தி
வாஹனம் ஓட்டக்கூடாது என்பது . டாஸ்மாக்கை விரும்புகிறோம் ஆனால் சாலை விதியான மதுவருந்தி வாகனமோட்டகுடாது என்பதை ஏன் விரும்புவதில்லை?

மேலும்

சமூகம் என்பது தனிமனிதனில் துவங்குகிறது . தனிமனிதன் குடும்பத்தை உருவாக்குகிறான் குடும்பங்கள் ஊரை ,ஊர்கள்,.நகரத்தை ,நகரங்கள், நாட்டை உருவாக்குகின்றன . ஆகவே தனிமனிதன் என்பவன் சமூகத்தை உருவாக்குவதில் மிகவும் முக்கியமானவன் என்பதை ஏன் மறுக்கிறான்? 18-Aug-2014 10:15 pm
எனது எழுத்து நண்பர்கள் அனைவரும் சாலை விதிகளை மதித்து நமது குழந்தைகளுக்கும் அதை சொல்லி கொடுத்து நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . 18-Aug-2014 9:56 pm
நண்பா நாம் தமிழகத்தை பற்றி மட்டும் பேசுவோமே 18-Aug-2014 9:49 pm
இந்த தனிமனித கேள்விகள்தான் தமிழனின் சிறப்பு ??? நான் நிக்கலிங்க . 18-Aug-2014 9:41 pm
balajidc - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 7:37 pm

1)இந்தியாவின்
சுதந்திரத்திற்காக
போராடியவர்களில்
உங்களுக்கு
பிடித்தவர்்
யார்?
ஏன்?

2)படத்தில்
இருப்பவர்
யார்?்

மேலும்

நன்றி நண்பா தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.... ஆமாம் நண்பா்... ் 13-Aug-2014 10:19 pm
இளமையில் காமராஜர் இப்படித்தான் இருந்திருப்பார் அல்லவா? 13-Aug-2014 10:13 pm
நன்றி நண்பா தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்... சரியான பதில்்... ் 13-Aug-2014 10:09 pm
காமராஜ் ? 13-Aug-2014 9:57 pm
balajidc - balajidc அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2014 11:34 pm

நமது நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு யார் அல்லது என்ன காரணம் ?

மேலும்

* ஏற்கனவே 'டாஸ்மாக்' என்று கூறிவிட்டேன்; டாஸ்மாக் கவனமாக இருக்க விடாது. 12-Aug-2014 8:47 am
நன்றி நண்பரே 12-Aug-2014 8:44 am
மோசமான சாலைகளில் கவனமாக ஓட்டலாமே? கவனம் இருந்தால் சாலையை குற்றம் சொல்ல வேண்டாமே? 12-Aug-2014 8:43 am
சரி நண்பரே 12-Aug-2014 8:41 am
மேலும்...
கருத்துகள்

மேலே