கண்ணோடு உன்னோடு

நேற்றையப் பொழுது கண்ணோடு
இன்றையப் பொழுது கையோடு
நாளையப் பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு ...

ஓடு ஓடு என்று சொல்லி நம்மை ஓடாமல்
நெஞ்சில் நிற்க வைக்கிறார் கவிஞர் .

கவிதை எதைப் பற்றி சொல்கிறது ? என்ன சொல்கிறது ?



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 16-Mar-18, 8:20 am
0


மேலே