வாழ்விலே ஒரு முறை

(Tamil Nool / Book Vimarsanam)

வாழ்விலே ஒரு முறை

வாழ்விலே ஒரு முறை விமர்சனம். Tamil Books Review
ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்ட நூல், வாழ்விலே ஒரு முறை.

அனுபவங்களை பற்றிய நூல். வெற்றி அடைய அனுபவம், முயற்சி,உழைப்பு வேண்டும்.

பாவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகளே அனுபவங்கள். வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை தான் வாழ்விலே ஒரு முறை கதை.

அனுபவங்கள் இல்லாத மனிதன் யாருமில்லை. இப்புத்தகத்தை படித்தால் மேலும் அனுபவங்கள் கூடும்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 25-Jul-14, 12:59 pm

வாழ்விலே ஒரு முறை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே