அம்மா வந்தாள்

(Tamil Nool / Book Vimarsanam)

அம்மா வந்தாள்

அம்மா வந்தாள் விமர்சனம். Tamil Books Review
தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய நூல், அம்மா வந்தாள்.

மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை அல்ல என்பதும் அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்பதும் உண்மையே.இந்த கருத்துக்களின் விதத்தில் தான், மனித வாழ்க்கை இருக்கிறது. இந்த நோக்கம் உச்சமாக மிளிர்கிறது தி.ஜானகிராமன் அவர்களின் இப்படைப்பு.

மீறலின் புனிதப் பிரதியாகப் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 24-Sep-14, 7:07 pm

அம்மா வந்தாள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே