முகமது பின் துக்ளக்
(Tamil Nool / Book Vimarsanam)
முகமது பின் துக்ளக் விமர்சனம். Tamil Books Review
சோ அவர்களால் எழுதப்பட்ட நூல்., முகமது பின் துக்ளக்.
1325இல் தில்லி சுல்தானகத்தின் மன்னரானார், இவர் கணிதம், வானவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் ஆட்சிகாலத்தில் செய்த பல புதுமைகளையும், வாழ்க்கை வரலாற்றையும், இவர் ஏன் போரில் தோல்வியுற்றார் என்பதையும் இந்நூலில் சுவாரஸ்யமாக படிக்கலாம்.