ஆ
(Tamil Nool / Book Vimarsanam)
ஆ விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., ஆ..!.
கணினி நிறுவனத்தில் பணிபுரிபவரின் வாழ்க்கை அழகான குடும்பத்துடனும் மிக வசதியுடனும் அமைதியாக இருக்கிறது. அவருக்கு வரும் மனநோயால் அவரும், அக்குடும்பமும் என்ன ஆனது? என்பதை இந்நாவலில் படிக்கலாம்.