நாக தேவி

(Tamil Nool / Book Vimarsanam)

நாக தேவி

நாக தேவி விமர்சனம். Tamil Books Review
சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட நூல்,நாக தேவி.

ஸ்ரீ விஜய மன்னர்கள் நாகப்பட்டினத்தைத் தங்கள் வணிகத்திற்காக உபயோகப்படுத்தவும்,ஆதிக்கம் பெறவும் சூடாமணி விஹாரத்தைக் கட்டினார்கள் என்ற சரித்திர நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து "நாகதேவி" நாவல் இயற்றப்பட்டது.

இந்நூலின் கதை, சூடாமணி விஹார நிர்மாணத்தைச் சூழ்ந்துள்ள மர்மத்தைப் பற்றியது. நாகதேவி, மருதி, சுத்ததத்தர் மூவரும் கற்பனைப் பாத்திரங்களாக வருகின்றனர்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 10-Jun-14, 7:13 pm

நாக தேவி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே