ஜீவ பூமி

(Tamil Nool / Book Vimarsanam)

ஜீவ பூமி

ஜீவ பூமி விமர்சனம். Tamil Books Review
ஜீவ பூமி, சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும்.

இந்நூல் சரித்திர நாவல் ஆகும். முகலாய சாம்ராஜ்யத்தின் அந்திம காலத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட நூல் ஆகும்.

எக் காலத்திலும் ஜீவ நதியில், நீர் அடியோடு வறண்டு போவதில்லை. அதேபோல் பாரத தேசத்திலும் நல்ல உணர்ச்சிகள் அடியோடு நசிப்பதில்லை. இந்த உண்மை கருத்தை விவரிப்பது தான் இந்நூலின் கதை.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 30-Jun-14, 4:04 pm

ஜீவ பூமி தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே