கள்ளிக்காட்டு இதிகாசம்

(Tamil Nool / Book Vimarsanam)

கள்ளிக்காட்டு இதிகாசம்

கள்ளிக்காட்டு இதிகாசம் விமர்சனம். Tamil Books Review
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட கதை, கள்ளிக்காட்டு இதிகாசம்.

ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்து மாபெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. 2003- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது.

தெய்வமும், அரசாங்கமும் கைவிடப்பட்ட மற்றும் காட்டில் உழைப்பையும் , வைராக்கியத்தையும் நம்பி வாழ்கிற ஒரு பெரியவர், பேயத்தேவரின் வாழ்க்கைக் கதை, கள்ளிக்காட்டு இதிகாசம் .

பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கும் இந்த கதை, இறுதியில் பேயத்தேவரின் இறப்போடு முடியும் போது இந்நூலை படிப்பவர் அனைவரையும் கலங்க வைக்கும் அளவுக்கு படிப்பவருடன் ஒன்றிப்போகும்.

சிறப்பான கதாப்பதிரங்கள். அற்புதமான படைப்பு.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 16-Jul-14, 12:39 pm

கள்ளிக்காட்டு இதிகாசம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே