en_pakkam_image1

மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்...mounam


மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்


அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்

  கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்

  அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......


                                                            ... சஞ்சு






வடிவமைத்தது - 31/10/2009
வெளியீடு - 31/10/2009



நண்பர்களின் கருத்துக்கள்
POKKIRI
2010-06-14

1) கலக்கம் குறைந்தது

musthafa
2010-06-21

2) எவ்வளவு வேகமாக அலை வந்து அடித்தாலும் அதன் மேல் கோபபடுவதில்லை மணல். அதன் சுபாவம் தெரிந்து புரிந்து கொண்டதோ என்னவோ ! பூமி தோன்றிய காலம் முதல் இதுதான் உண்மை. ஆனால் உணர்வும், அறிவும் உள்ள மனிதன் ஏன் புரிய மறுத்து மற்றவர்களை வெறுக்கிறான்.? இந்த கேள்வி குறிதான் அதற்கு பதில்!

tamil27
2010-07-04

3) திருந்த நினைக்கிறான் மனிதன் .அனால் சாகும் வரை திருந்தமலே இறந்து விடுகிறான்.

tamil27
2010-07-04

4) நம் நாடு ஏழைகளின் நாடு அல்ல. அனல் ஏழைகள் வாழும் நாடு. மாற்றி அமைப்போம்.

Saranya
2010-07-18

5) அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய் !!!!

jaya.jeeva
2010-07-22

6) கவிதைகள் படைப்பாளிகள் இந்த பூமி உள்ளவரை உருவாகிக்கொண்டே இருப்பார்கள் .உங்களை போலோ .

jaya.jeeva
2010-07-22

7) காதலே நீ ஏன் இன்னும் வெளியே உள்ளாய்,உன்னை சிறை பிடிக்க காவலன் இன்னும் வரவில்லையோ? எத்தனை கொலைகளை செய்தாய் பாவி, சிரிக்காதே சிதறிப்போக இனிமேலும் என்னிடம் இடம் இதயம் இல்லை

Saro
2010-07-29

8) காதலே நீ ஏன் இன்னும் வெளியே உள்ளாய்,உன்னை சிறை பிடிக்க காவலன் இன்னும் வரவில்லையோ? எத்தனை கொலைகளை செய்தாய் பாவி, சிரிக்காதே சிதறிப்போக இனிமேலும் என்னிடம் இடம் இதயம் இல்லை

chithu
2010-08-01

9) ம்ம்ம்.............

RAJI.SATHISHA
2010-08-01

10) நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டுகள் வாழுவதை விட, உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார்,, ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயரையே சொல்லும்...

rose
2010-08-20

11) மௌனமே வர்தியனது itharkum

Er
2010-08-22

12) எவ்வளவு கோபம் வந்தாலும்,தோற்று போகிறேன் ஒரு அழகான குழந்தையின் சிரிப்பில்.....

Hai
2010-08-24

13) அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்

sssssuuuurrrriii
2010-08-26

14) mounam mounam mounam ect.......,

Mangai
2010-09-03

15) என்னுடைய இடத்தில் வேருஒருவல் என்னவனின் மனைவியாய்...... மௌனமாக உறங்குகிறேன் என் கல்லறையில்

VAISU
2010-09-06

16) கற்றவை அனுபவம் ஆகும் பொழுது மட்டுமே மனதில் நிலை நிற்கிறது. கால் படாத களி கலை ஆக முடியாது. அன்புடன் வாசுகிவெங்கட்.

sakthi,jayasri
2010-09-15

17) GOOD

meena
2010-09-25

18) வெரி nice kavthikal i லைக் திஸ்

jeniffer
2010-10-01

19) நன்றாக உள்ளது .. அதுவும் அந்த அருவி கவிதை சூபர் .....

Ramyasowmiya
2010-10-06

20) very nice and beautiful

sathya
2010-10-06

21) இது போன்ற நல்ல கவிதைகள் இருந்தால் என் முகவரிக்கு அனுப்பவும் இப்படிக்கு உங்கள் நண்பன்.

shuba
2010-10-13

22) very nice n i like it...:)

makey
2010-10-15

23) kavithai

raja
2010-11-12

24) nice

komathy
2010-11-17

25) ஆதவனை பின் தொடரும் சூரிய காந்தி பூ போலே, உன்னை பின் தொடரும் என் எண்ணம்.... நீ அறிந்தும் அறியா வண்ணம்....

komathy
2010-11-17

26) அழகானே கவிதைகள்..

gowtham
2010-11-27

27) மரணம் மறுக்கும் வரை , மண் மீது இருப்போம் . மறுக்கும் மறு கணமே , மண்ணில் நம்மை விதைப்போம் . இடர்கள் இடறும்வரை , இதயம் சுவாசிப்போம் - இறந்தபின்னும் தொடரும் நம்நட்பு

Lakshmikrishna
2010-12-01

28) ஹாய் RAJI.SATHISHA உங்க கவிதை ரொம்ப அழகா இருக்கு. I like it .

bubby
2010-12-03

29) all kavithaies are good

yuva
2010-12-13

30) good

SK
2010-12-27

31) nice kavithai

SK
2010-12-27

32) இது போன்ற நல்ல கவிதைகள் இருந்தால் என் முகவரிக்கு அனுப்பவும் இப்படிக்கு உங்கள் நண்பன்.

SK
2010-12-27

33) அழகானே கவிதைகள்..

mamtha
2011-01-03

34) எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ......................

senthil
2011-01-06

35) வெரி nice

dhanraj
2011-01-06

36) Mangai உங்களோட கவிதை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. தொடர்ந்து பண்ணுங்க.

jamuna
2011-01-10

37) Really nice

adimai
2011-01-14

38) என் மனம் தொட்ட உங்கள் கவிதைகளுக்கு valthukal

gnanamurthy
2011-01-14

39) வாசிக்க தெரிந்த விரல்களுக்கு தான் தாளம் தெரியும்,நேசிக்க தெரிந்த உள்ளங்களுக்கு தான் என் மனமும் புரியும்

priya
2011-01-23

40) எழுதுகோல் கன்றந்தவன் ஆத்மா சாந்தி அடைத்திருக்கும் தோழி உன்னை பற்றி எழுத துவங்கி விட்டேன்

Islan
2011-01-26

41) Simply gud

Bhuvan
2011-01-26

42) உணர்வுகள் புரியாத இடத்தில் கவிதை கூட வெற்று காகிதம் தான்!

அன்புத்
2011-01-27

43) வாவ் சூப்பர் கவிதை அண்ட் commets

meena
2011-02-03

44) இ லைக் verymuch

V.VIGNESVARAN
2011-02-05

45) மொவுனம் மொவ்னமாக சொன்னது மோனத்தின் அடையலாம்

sasi
2011-02-07

46) நி தந்த கயாதிக்கு மருந்து போடவில்லை ,ஏனெனில் அது உன்னை நினைஉ படுத்த வேண்டும் என்பதால்

divya
2011-02-08

47) nice

BALAMURUGAN.AP
2011-02-10

48) எதற்கும் தலை வணங்க நான் இன்று முதல் இக் கவிதைகளுக்கு தலை வணங்குகிறேன் .... _ > " பாலா " < _

vennila
2011-02-11

49) என் உள்ளக் கதவை திறந்து வைத்தேன் நீ வருவாய் என்றல்ல உன் நினைவுகளாவது வருமோ என்று ...

nandhu
2011-02-14

50) unmaiyana kaadhal kadavul pola, yarrum paarthathillai...! unmaiyana natpu thaayin karuvarai pola paarkaadhavar yaarumillai

hariharasuthan
2011-02-19

51) எழுத்து இணையதளத்தில் இணைய ஆசையாக இருக்கிறது... உதவி செய்வீர்களா? "வீசிய வாசத்திற்கு விசுவாசமாக ............ உன் கூந்தலை தருகிறேன் பூக்களுக்கு ................" -ஹரிஹரசுதன் .

thacksha
2011-02-21

52) நல்ல அழகனா கவிதைகல்........ ஒரு உசிரை நீ நேசிப்பது நிஜம் என்றால் அதை பறவையைபோல் பறக்க விடுங்கள் அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால் மீண்டும் உன்னை தேடி வரும் ...........

கணேஷ்
2011-02-23

53) கணேஷ் thanjore nice

ELUMALAIKUTTY.KV
2011-02-26

54) INDHA VARTHAIYE AZHAGAI IRUKIRADHU

kalmeenow
2011-03-01

55) நல்ல கருத்து மேடை

sundar
2011-03-11

56) சூப்பர் வெரி nice ......ஆல் தி பெஸ்ட் ........

ranjithkumar
2011-03-12

57) supper

sathish
2011-03-16

58) naic

bala
2011-03-18

59) nice

chinnaa
2011-03-18

60) very nice .....realy super..........my heart touching kavithaikal......

naseed
2011-03-21

61) வெரி nice

Saraa...
2011-03-21

62) NICE.....

Prakash
2011-03-26

63) Aval pesavillai enral enna Aval manam pookalai ponrathu pesamalae purinthuvidum

mm
2011-03-26

64) பெண்ணே! """உன்னை தொட்டுசென்ற காத்து என் காதில் சொன்னது நீ நான்கு நாள் குளிக்கவில்லை என்று """ என்னகொடுமைசார் இது

radhi
2011-04-01

65) நீ யாரையும் அதிகமா nasikathay ஏன் என்றால் nasitha இதயம் ஒரு நொடி paysavilai என்றாலும் அது உயிர் போகும் வழியை விட கொடுமையானது.

akil
2011-04-02

66) அழகிய கவிமழை....! அனைத்துக்கும் வாழ்த்துக்கள். "அம்மா ......... சன்னதியில் இருக்கும் சாமியை விடவும் நிம்மதி தருகின்ற- உன் மடி ஒரு படி மேல்...!"

akil
2011-04-02

67) உன்னை காதலிக்கிறேன்=தாய்மொழி Je t'aime = Francais I love you = English Oyadda mama aathare=sinhelam Piyaaru karthaake=hindhi Te quiero = Espagnol Ich liebe dich =Germany Ti amo = Italien Seni sevivorum = Turc Mi aime à ou = Créole N'brick = Arabe Namoula =malien இப்படி உன்னிடம் என் காதலை சொல்ல எத்தனையோ மொழிகளில் தெரிந்திருந்தாலும்-அதை மௌன மொழியில் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றேன் மௌனம் மட்டுமே உனக்கு தெரிந்த மொழி என்பதால்....:(! உன்னை காதலிக்கிறேன்=தாய்மொழி Je t'aime = Francais I love you = English Oyadda mama aathare=sinhelam Piyaaru karthaake=hindhi Te quiero = Espagnol Ich liebe dich =Germany Ti amo = Italien Seni sevivorum = Turc Mi aime à ou = Créole N'brick = Arabe Namoula =malien இப்படி உன்னிடம் என் காதலை சொல்ல எத்தனையோ மொழிகளில் தெரிந்திருந்தாலும்-அதை மௌன மொழியில் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றேன் மௌனம் மட்டுமே உனக்கு தெரிந்த மொழி என்பதால்....:(!

palani
2011-04-06

68) good kavithaikal

siehy
2011-04-14

69) good

Ajiltha
2011-04-14

70) உனக்கென, நான் எழுதிய கவிதைகளை யாரோ திருட உணர்கிறேன் நான் உன்னை பிரிய போகிறேன் என்று... ஆனாலும், என் மனம் சொல்கிறது நீ எனக்கென்று.... விதி இருந்தல் உன்னை சந்திப்பேன் திருமண மேடையில் .... இல்லையேல் நீ சந்திப்பாய் என் கல்லறையில்... I மிஸ் U Lot .....

mubina
2011-04-15

71) வாழ்ததுகள் என்றும் அன்புடன் முபீனா

sar
2011-04-21

72) nice

Raj
2011-04-27

73) aval mounamaga irudhu irugalam poiyana oru kathalaie thanthadhugu

baanu
2011-04-28

74) கால் வலிக்கும் வரை... உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்.. இரண்டு வயது குழந்தையாக... அன்புடன் பானு...

baanu
2011-04-28

75) hai

raj
2011-07-19

76) ஹலோ mudiyala

arun
2011-07-19

77) என்ன அதிசயம் !!! வலி இன்றி துடி துடிக்கிரதே!!!! "இதயம்"

yamini
2011-07-22

78) manam mounathai virumpuvatharu oru karanam than......athu avalathu valkaiyen anubavangal avalai mounam akiyirukum.....yenbathu matumae than

M.Meesa
2011-07-22

79) unudia maunam than en ninaiukalai seyal ellamal irukavithathu

thileep
2011-07-23

80) தொலைத்து போன கல்லுரி வாழ்கையை தேடி தேடி என் வாழ்கையை தொலைத்து போனேன்

sam
2011-07-25

81) கண்ணும் கண்ணும் மோதி கொள்ளும் பொது, இதயத்தில் மின்னல்.. காதல் மழை எபொழுது வரபோகிறதோ....?!!!

sam
2011-07-25

82) nandru

Vel
2011-07-26

83) Yentha thesathil pesukirargal entha mozhiyai-mounam

r.selvaraj
2011-07-26

84) மௌனம் உண்மையின் மொழி, மௌனம் பெண்மையின் அழகு, மௌனம் குழந்தையின் உணர்வு, மௌனம் காதலின் துண்டால், மௌனம் மௌனம் மட்டுமே என் மொழி, பேச முடிய ஒருவனின் தவிப்பு, அவர்களுக்கு சமர்ப்பணம் என்றும் அன்புடன் செல்வராஜ்

selvi
2011-07-27

85) Mounam....... oru kattam varai amaithi.... athuve needithal maranam.......

inba
2011-07-29

86) உனக்கka காத்திருக்கும் நானும்.. எனகஹா காத்திருக்கும் என் இரவுகளும் என்றும் தனிமையில்...கண்ணீருடன் .

inba
2011-07-29

87) உனக்கஹ காத்திருக்கும் நானும்... எனக்கஹா காத்திருக்கும் என் இரவும் என்றும் தனிமையில் ....கண்ணீருடன்......

saro
2011-07-30

88) roja idhal methu pani thuligal,en ullathil aval nenaivugal ......sarofass

bala
2011-07-30

89) அருமை

sirajudeen
2011-08-01

90) என்னனு சொல்ல ! எப்படி சொல்ல !

swetha
2011-08-04

91) manathil ninaitha onru

ann
2011-08-10

92) வெரி குட் பெஸ்ட் ஒப் லக் மி ஹீர்த்புல் wishes

Manikandaprabu
2011-08-10

93) pookalum oru nal varuthapadum pennaga pirakavillai enru yenenral pootha athey nallil pengalal vaadi pogirome enru............by "VADIYA POOKALIL ORUVAN"

AMMU
2011-08-12

94) SUPERB

Divya
2011-08-13

95) wow super pa

AMMU
2011-08-15

96) NICE மச் இ லைக் வெரி .பட் ஒன்லி சட மச் இ WOULD லைக் நாட் புன்னி MSG

chells
2011-08-17

97) அருவியே உனக்கும் காதல் தோல்வியா மேல் இருந்து குதிக்கிறாய்

ilan
2011-08-20

98) nice

shajini
2011-08-24

99) yarum unmaiyana kadhalil thotrupovadhillai....! Unmaiyanavargalai therndhu edupathil than thotru pogirargal....! It's true

VIJAY
2011-08-30

100) கவிதையே சொல்ல துணிந்தேன் , உன்னையே பார்த்து வியந்தேன் , உன்னிடம் சொல்ல துடித்தேன், என் காதலை;

menaka
2011-09-02

101) mounam இஸ் வெரி beautyful feelings.athai unarugiren un arugil irukum pozhuthu

menaka
2011-09-02

102) mounam இஸ் வெரி பெஆட்டிபுள் பீலிங்க்ஸ்.athai உணருகிறேன் உன் arugil irukum pothu

sam...
2011-09-02

103) என் இதயமெங்கும் உன் நினைவுகளின் நிழல் சுவடுகள்..தொலைந்தது நான் மட்டும்தான்... .....

sam...
2011-09-02

104) நன்று

RAJMOHAN.K
2011-09-03

105) சூப்பர் முடீந்தால் நல்ல கவிதை என் மின் அஞ்சல்லுக்கு அனுபவும் (ராஜ்மோகன்.கே .)

santhosh
2011-09-11

106) சரண்யா, நீங்கள் பெங்களூர்'a?

aakil
2011-09-12

107) ullam enbazu umai azil thugi kidakkuzu unmai..............

aakil
2011-09-12

108) ullam enbazu umai azil thugi kidakkuzu unmai ..................

sindhu
2011-09-14

109) nice

banu
2011-09-15

110) nice

sasita
2011-09-15

111) nice

achu
2011-09-16

112) your kavitha very nice gowtham

SELVAM
2011-09-21

113) NICE VERY MUCH SUPER KAVITHAI ELAME...

SELVAM
2011-09-21

114) Un kankalai kanda nal mudhal Yen kankalai kaanavillai!!!!!! valikaatta va anbe....... Luxmi Selvam...Keelakkandani

arun
2011-09-24

115) kavithai super

rasa
2011-09-24

116) kaama vettain aarambame kaathal

jaya
2011-09-29

117) ur kavithai is very super

Anushmi
2011-10-07

118) என் காதல் என்னை விட்டு செல்லுமா?

Aanandhi
2011-10-13

119) கவிதையே கவிதைக்கு கவிதை அனுப்பு

aruna
2011-10-19

120) கவிதைகள் எல்லாம் ரோம்மவே நல்ல இருக்கு இன்னும் நிறைய கவிதைகள் யோசித்து எழுத்துக்கள்

kanagasamy
2011-10-22

121) சங்கடத்தில் இருந்து விலகி சந்தோசமாக இருந்து பார் ...தான் வாழ்கையில் எத்தனை சாதனைகள் வந்து சேரும் என்று!!

bkalpub
2011-10-23

122) En MOUNAthikku மௌனம் சாதிக்கும் என்னவனே உன் மௌனத்தின் அர்த்தம் தான் என்ன?

vijikaran
2011-10-28

123) supper

Banu
2011-10-29

124) mounamaka irukirathu un varthaikakum antha mounaththin varththai purikirathu

Rajeshmadhi
2011-11-02

125) Your kavidai very nice and , Un veettin mun miga sirandha Ooviyathai kanden pinbu than therindhadhu adhu un \"PAADHA SUVADUGAL\" endru. . . . .

prakash
2011-11-07

126) wav supar

jeevan
2011-11-08

127) கடற்கரையில் உன் பெயரை எழுதினேன் கடல் அலை வந்து அள்ளிச் சென்றது அழகான கவிதை என்று!..... வெறும் மணலாய் உலர்கிறேன் இன்று ....

yuva
2011-11-09

128) nice

P.Vinoth
2011-11-10

129) KALANGIYA MANATHIL KALAYATHA PANTHAM AVALIN NINAIVUGAL

narashimman
2011-11-10

130) என்ன பேசுவது எப்படி சொல்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுகிறது எழுத்து.காம்

narashimman
2011-11-10

131) கவிதை: விக்கல் வரும்போதெல்லாம் யாரோ நினைக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்........ அது உண்மையாக இருந்தால் "என் காதலி" விக்கியே செத்துருப்பால்..........................

sugirtha
2011-11-18

132) மௌனம் ஒருவருக்கு மட்டும்தான் புரியும்

booma
2011-11-25

133) உன்ன நீனைது அழுவதுகுட சுகமஹதன் இருந்தது நீ என்னுடன் இருந்த வரை. மழை துளி குட பண்ணிறாய் தெரிந்தது நீ என்னுடன் இருந்த பொது. இன்று பூமியே இருண்டு பொய் விட்டது என்னை விட்டு நீ பிரிந்து போன பிறகு.

booma
2011-11-25

134) உன்ன நீனைது அழுவதுகுட சுகமஹதன் இருந்தது நீ என்னுடன் இருந்த வரை. மழை துளி குட பண்ணிறாய் தெரிந்தது நீ என்னுடன் இருந்த பொது. இன்று பூமியே இருண்டு பொய் விட்டது என்னை விட்டு நீ பிரிந்து போன பிறகு.

booma
2011-11-25

135) சூப்பர் kavithaikal

nandhini
2011-11-28

136) உன் காதலை பெற எதாவது செய்யலாம் என்று நினைத்து ஏதேதோ செய்து பார்கிறேன்... இபோதுதான் தெரிகிறது , உன்னை காதலிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை எனக்கு:):(:)

sarika
2011-11-30

137) படிபவர்களையும் தூண்டும் கவிதை எழுத.......நானும் என் கவிதைகளுடன் விரைவில்......என்றும் அன்புடன் சரிகா.

mary
2011-12-02

138) super

Sangari
2011-12-06

139) Very nice for all Kavithai

siva
2011-12-06

140) அருமை இது போன்ற கவிதைகள் மலரட்டும் தமிழன் மனம்

jeni
2011-12-07

141) ஹாய் நண்பர்களே உங்களுடைய கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. முடிந்தால் என் மின்னஞ்சல்கு உங்கள் கவிதைகளை அனுப்புங்கள்.

suganrajen
2011-12-07

142) பக்கம் பக்கமாய் பேச நெனைக்கிறேன் அனால் .............. அவன் பக்கத்தில் வந்ததும் முந்திகொல்கிறது மௌனம் ........

kumaravel
2011-12-08

143) வெரி குட் கவிதைகள்

kumaravel
2011-12-08

144) வெரி குட் கவிதைகள் நண்பனே

varsha
2011-12-09

145) சூப்பர் கவிதைகள் ப.....

GUNA
2011-12-15

146) பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிகொள், உன் உதடுகளை விட உன் கண்கள்தான் அதிகம் பேசுகின்றேனே...

suba
2011-12-23

147) சிறு மௌனம் பாசம் பல மௌனம் சாபம்

sankarankovil
2011-12-24

148) good

karthick.t
2011-12-26

149) vizhigal uranga ninaithalum en idayam marukirathu ..... Penna un ninaipal thudithu

prashath
2011-12-27

150) வாழ்த்துக்கள் நண்பர்களே....

anbu
2011-12-29

151) மௌனம் இப்படி இருந்து என்ன சாதித்து விட்டாய் என்று கேட்பவர்களுக்கு புரியாது அது வலியின் மறு பிறவி மட்டும் அல்ல சாதனை செய்தவர்களின் தாய் மொழியும் தான் என்று...:-)

THINESH
2011-12-30

152) en ithayathil neengaa itampetradhu un mounamthanati

mahisha
2012-01-03

153) காதல் என்றாலே பிடிக்காத எனக்கு பாசே புக் மூலமே நண்பநேண்டு நீ எனக்கு அனுப்பினாய் anal நியே எனக்க முதல் எனக்கு விரும்பிறன் என்டி. இப்ப என்னால் உன்னை மறக்க முடியலைட,

pinkie
2012-01-06

154) மௌனம்..புரியும்.paasai..நம்.கண்களுகுமட்டும்....தான்..தெரியும்..அதன்..இன்பத்தை.ரசிக்க..நம்.iruvarukum...mattumdhan..vaaipugal..amaiyum..

bala
2012-01-17

155) good

kanchanaaa
2012-01-21

156) ஏதோ இருக்கு நான் நெனசாப்ள இல்லை இது மாதிரி மொக்கைய பார்த்தது இல்ல பாஆஅ......

shakti
2012-01-25

157) சுபெர்ப்

Kannan
2012-01-25

158) காதலை நான் வெறுக்க வில்லை....................... ஆனால் வெறுக்க வைத்துவிட்டாயடி............... இனிமேலாவது உன் கணவனையாவது காதலிக்க கட்ட்ருக்கொள்..................

prathap006
2012-01-27

159) மௌnam என்பது நட்புக்கும் காதலுக்கும் மௌனம் என்பது இருக்கவே கூடாது... நீ மௌனமாக இருக்கும் ஒரு நிமிடமும்குட என் இதையத்தில் இரத்தம் சொட்டுகின்றது............................ அதனால் மௌனம் என்ற வார்த்தை இருக்ககூடாது..... மௌனமாக இருந்து எதையும் சாதிக்க முடைத்து

Yasmeen
2012-02-02

160) சூப்பர் கவிதை ரூபா

gayathri
2012-02-06

161) சூப்பர் சூப்பர் கவிதை,என்னக்கு ரொம்ப பிடிசெருகு


உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.