மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்...mounam

மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்

அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்

கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்

அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......

எழுதியவர் : சஞ்சு (24-Aug-12, 10:58 am)
பார்வை : 4469

மேலே