வாழ்வு
பின்னிப் பிணைந்திருப்பதைப் பிரிப்பது கடினம்;
ஒரு முனை பிரிக்க மறுமுனை சிக்கிக் கொள்ளும்.
சிக்கல் பிரிக்க காலமும் நேரமும் பொறுமையும் அவசியம்.
அவை கைகூடும் நேரம்
அனைத்தும் பிரிந்து நேர்வழி ஆகும்.
பின்னிப் பிணைந்திருப்பதைப் பிரிப்பது கடினம்;
ஒரு முனை பிரிக்க மறுமுனை சிக்கிக் கொள்ளும்.
சிக்கல் பிரிக்க காலமும் நேரமும் பொறுமையும் அவசியம்.
அவை கைகூடும் நேரம்
அனைத்தும் பிரிந்து நேர்வழி ஆகும்.