en_pakkam_image1

வேர்கள்

உறவுகளை அறிமுகப்படுத்தி,
                    உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
                    நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
                    வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
                    உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
எனையும் மாற்றிக்கொள்வேன்

                                                            ... சஞ்சு

வடிவமைத்தது - 15/01/2003
வெளியீடு - 20/09/2009 (20092009 :) - fantastic date)



நண்பர்களின் கருத்துக்கள்
suresh
2010-05-20

1) வெரி குட் - சுரேஷ் பாபு

sa
2010-05-25

2) nice

R
2010-06-01

3) வெரி குட் ரொம்ப நன்றாக உள்ளது - ஆர் ஆல்பன்

rajendran
2010-06-09

4) very good

POKKIRI
2010-06-14

5) மிக அருமை கண்ணியம் தெறிக்கிறது

S.
2010-06-19

6) சூப்பர் அருமையான கருத்துக்கள்

saravanakumar
2010-07-08

7) மிக்க அருமையாக உள்ளது ......நானும் கவிதை எழுதுகிறேன் வெளியிட இன்னும் தருணம் வைக்க வில்லை....

prabavathi
2010-07-15

8) வெரி குட் அண்ட் nice

Balkrish
2010-08-01

9) மிக்க மிக்க அருமை.....

sinthu
2010-08-02

10) very nice

ranimohan
2010-08-03

11) கவிதையில் உள்ள வரிகளில் நிஜத்தை கண்டு நெகிழ்தேன். வாழ்த்துக்கள்.

ranimohan
2010-08-03

12) அருமை வாழ்த்துக்கள்

chandrika
2010-08-10

13) வாழ்த்துக்கள்.

ravi
2010-08-12

14) "நட்பின் வெளிப்பாடு "

vanitha
2010-08-13

15) நன்று மிக நன்று

msahmed
2010-09-14

16) ரொம்ப நல்லா இருக்கு

samraj
2010-09-23

17) மிக அருமை.

Karthika
2010-09-23

18) ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

AMAR
2010-09-25

19) மேலும் வளர வாழ்த்துக்கள்

sathish.kasinathan
2010-09-25

20) எச்பெச்ட் மோர்

megna
2010-09-29

21) அழகாய் இருக்கிறது

suthar
2010-10-03

22) சூப்பர்!

s.ramkumar
2010-10-06

23) திஸ் இஸ் எ வெரி சூப்பர் கவிதைகள் வெப்சைட் ச.ramkumar

anbarasan
2010-10-13

24) very good

sharmila
2010-10-15

25) nam thai thanthayai veraga kattum thankalin vergal en adi manathin ani veraga pathinthu vittathu very nice

white
2010-10-16

26) very nice

mukil
2010-10-23

27) அருமையான கவிதை நன்றி வாழ்த்துக்கள்

sundar
2010-10-27

28) very nice

kelvin
2010-10-29

29) arumai nanbare

Babu
2010-11-06

30) இது மிகவும் அளழகன கவிதை.

sanju
2010-11-10

31) எச்செல்லேன்ட் ,வால்கிய உணர்ந்து எழுதிருகிங்க ரேஅல்லி ரசிக்ககூடியது இருக்கு

Daniel
2010-11-14

32) மிக நன்று

priya
2010-11-18

33) மிக மிக நன்றாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள்

ராச.கணேசன்
2010-11-18

34) சுமார்

yaazhin
2010-11-18

35) சுமார்

paranthaman
2010-11-20

36) நல்ல kavithai

J
2010-11-21

37) மிகவும் அருமை தோழமையே...

s.suja
2010-11-25

38) வெரி nice

Viji.M
2010-12-03

39) veri nice............. super

siva
2010-12-05

40) nice

Sundar
2010-12-13

41) Love

Pradheep
2010-12-18

42) அருமை...

chandru
2010-12-19

43) unmai yana varikal

bharathimohan
2010-12-21

44) best

SARAVANAN
2010-12-23

45) VERY NICE

loganandhan
2010-12-23

46) valthukkal

hajji
2010-12-24

47) நல்ல கவிதை மட்டும் அல்ல மிக நல்ல கருத்தும் வேருன்றி இருக்கின்றது

nilasuriyan
2010-12-28

48) இதுமாதிரி நல்ல கவிதைகளால்தான் தமிழின் வலிமை தமிழனுக்கே தெரிகிறது...!

gopinath
2010-12-29

49) நன்று.

dheena
2011-01-02

50) சுபெர்ப்....

தமிழ்
2011-01-06

51) வேர்கள் கண்டேன் வியந்து நின்றேன் அருமையிலும் அருமை தொடருங்கள் உங்கள் படைப்புகளோடு . . . என்றும் அன்புடன் கவிதைக்காக கந்தவேல் http://tamilarangam.forumotion.in

gv
2011-01-10

52) வெரி good

Francis
2011-01-11

53) அருமை தொடரட்டும் சேவை

E
2011-01-13

54) நன்று

M
2011-01-13

55) அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் - மா ராஜேந்திரன்.

M
2011-01-14

56) உங்கள் கவிதை நன்றாக இருந்தது..... அன்புடன் ராஜேந்திரன்....

thangaraj
2011-01-18

57) very good........... nice

leena
2011-01-19

58) நடந்த போது காலில் குத்திய முட்களை விட உன்னை கடந்த போது நெஞ்சில் குத்திய முல்லே வலித்தது...

solaithai
2011-01-19

59) வெரி குட் கவிதை

solaithai
2011-01-19

60) தோல்வி கண்டு அஞ்சாதே சிகரத்தை தொடுவதற்கு நீ ஏறும் படிகளில் இதுவும் ஒன்று

magi
2011-01-22

61) வெரி நிசே கவித்தி.

suganya
2011-01-28

62) வெரி குட் பிரியமான தோழி யுவர் என்னோட பிரெண்ட

sankili
2011-02-01

63) exelent

suresh
2011-02-02

64) its a good thinking ya..................

jothiramalingam.G
2011-02-03

65) வெற்றி குட் ரொம்ப நல்ல இருக்கு. அம்மா அப்பா ஆகியோரை நீனவில் வைத்து எழுதிய பொன் முத்துகள் மிக்க நன்றி ஜோஜோ ஜோதிராமலிங்கம்.கோ சென்னை

athi
2011-02-04

66) நல்ல கவிதை நண்பா

kanchiprabha
2011-02-05

67) அருமை, அருமை, தொடரட்டும் உம் எழுத்து

bharathi
2011-02-06

68) அருமை.... பெற்றோருக்கு சமர்ப்பணம் உங்கள் கவிதை ........

swathi
2011-02-07

69) ஸ்வீட் message

RAJ
2011-02-11

70) வெரி NICE

subhakar
2011-02-16

71) வெரி குட் கவிதை

sam
2011-02-18

72) வெரி good

T.ARUL
2011-02-23

73) வித் தி ஹெல்ப் ஒப் விபச்சன ஆல் யுவர் வோர்ட்ஸ் காமேஷ் த்ருஎ

meenasri
2011-02-26

74) nice

kavinger
2011-03-04

75) இன்னும் முயற்சி செய்யலாம் .. உங்களால் முடியும்

kavinger
2011-03-04

76) இன்னும் முயற்சி செய்யலாம் .. உங்களால் முடியும்

geetha
2011-03-05

77) உங்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு இது போல கவிதை எழுத என் வாழ்த்துக்கள்

MUTHU
2011-03-10

78) NANTRU

MUTHU
2011-03-10

79) வெரி good

miss
2011-03-12

80) very good

miss
2011-03-12

81) good

lenin
2011-03-13

82) nice

SURESH
2011-03-16

83) NANDRU............ VAZHTHUKKAL

K.Sathiyananthan
2011-03-19

84) வெற்றி முதன்மையாக இருப்பதல்ல முன்னேறிக் கொண்டே இருப்பது தோல்வியின் அடையாளம் தயக்கம் வெற்றியின் அடையாளம் துணிச்சல் ஆர்வம் இல்லாமல் செய்கின்ற எந்த ஒரு செயலும் வெற்றியைத் தராது வெற்றி என்பது தொடக்கமல்ல தோல்வி என்பது முடிவும் அல்ல இது வரை என்று இலக்குகள் வைத்தால் எது வரை எனினும் எட்டிப் பிடிக்கலாம் எல்லா வேலைகளும் கடினமாகத் தான் தோன்றும் முடிக்கும் வரை உன்னில் தொடங்கும் ஒரு கனவு உன்னால் தானே நிஜமாகும் அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல விடா முயற்சியினால் தான் ஒவ்வொரு நிமிடமும் வாய்ப்புகள் ஒவ்வொரு விதத்தில் கிடைக்கலாம்

VIJAYAN
2011-04-06

85) LIVE

kama
2011-04-16

86) புதுசா இர்ருக்கு., நல்ல இருக்கு.

sdfbgbnh
2011-07-20

87) பெஸ்ட் போஎம்ஸ் இன் தி வேர்ல்ட் அண்ட் சோ வோண்டேர்புல் .இட் இஸ் லைக் க்னோக் க்னோக் வதோ இஸ் தேரே எழுத்து.கம . வாவ்

sdfbgbnh
2011-07-20

88) வோண்டேர்புல்

RAMESH
2011-07-24

89) சூப்பர்

chinraj
2011-07-29

90) நல்லா இருக்கு

kumaran
2011-08-07

91) சிம்பிள் கிரேட் ரெம்ப பீல் பண்ணி எழுதிருக்கீங்க நட்புடன்

abulifeon
2011-08-08

92) vergal ennai viyaka vaithathu...........................

ranjitha
2011-08-09

93) வெரி குட்

ranjitha
2011-08-09

94) nice

ramya
2011-08-10

95) பாண்டச்டிக்

priya
2011-08-13

96) nice1

P.T.KUMAR
2011-08-20

97) நல்ல கவிதைகள் என்றும் அழிவதில்லை

sadhik
2011-08-20

98) மிக அருமை. - இப்படிக்கு சாதிக்

frank
2011-08-22

99) super kavithainga

kanchana
2011-08-23

100) நன்றாக இருக்கிறது

mohamed
2011-08-24

101) Very nice,

mani
2011-08-24

102) மணி குட்

Karthi
2011-08-25

103) பாஸ் சூப்பர் பாஸ்

s.sabareeswaran
2011-08-25

104) mikavum arumai... i like this...

kannan
2011-08-26

105) சும்மா நச்சுனு இருக்கும்மா!

rengaraj
2011-09-01

106) புது கவிதை நன்றாக இருக்கிறது

maha
2011-09-01

107) மிக அருமை கவிதைகள் தொடரட்டும்

maha
2011-09-01

108) மிக அருமை கவிதைகள் தொடரட்டும்

Azhagoor
2011-09-06

109) super

Amulu
2011-09-08

110) வெரி நைஸ்

அருண்.
2011-09-09

111) super

shriraam
2011-09-12

112) கலக்கல் !

anitha
2011-09-17

113) மிக அருமை கவிதைகள் தொடரட்டும் இப்படிக்கு anitha

kamal.kamal608
2011-09-17

114) nalladhu

rajesh
2011-09-19

115) 110) vasakar elutheya vemersanam padithean kavithai vasukummunbu

Murugan
2011-09-22

116) lovely ,very nice

sathiskumar
2011-09-24

117) VETRIYALARKALIN VAZKAI

Harini
2011-09-24

118) மிகவும் நன்றாக உள்ளது

adhi
2011-09-25

119) sema kavithainga....

alex
2011-09-29

120) very nice and very good livecs uuni pol oru kavikar irukm vari eni pol kavi preyarkal vailthukoinda iruparkal..........

akilesh
2011-09-29

121) i like it. super.

akilesh
2011-09-29

122) i like it. keep it up.

thangaraj
2011-09-30

123) nice

yashdi
2011-11-22

124) இதுதான் உண்மையான அன்பு.எக்சேலேன்ட்!போஎம்

yashdi
2011-11-22

125) திஸ் இஸ் எ ரியல் லவ்,exellent !!

yashdi
2011-11-22

126) this is எ real love , exellent !!

p.gangaigayathri
2011-11-22

127) very good and nice thanks

ckumar
2011-11-27

128) சஞ்சு உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்துருகிறது

ayyappan
2011-11-28

129) வெரி குட் கவிதை

aravin
2011-11-28

130) சோ நிசே சூப்பர் கவிதை கவிதை இது கவிதை அர்ஜுனன் பிரோம் (நிபோங் டேபல் பெனாங்

govindan
2011-11-29

131) வெரி good

beus
2011-11-29

132) its so nice

M.E.S.SHEIK
2011-11-29

133) மிக அருமை

M.SARVES
2011-11-30

134) NISE SANJU

mageshkumar
2011-12-01

135) very nice

Mayavel
2011-12-09

136) Super kavithai for u my whises

Anu
2011-12-09

137) தெளிவான கருத்துகள்..

ravi
2011-12-12

138) barattuhal

Anand
2011-12-16

139) Super

ganesh
2011-12-16

140) சூப்பர்

namashivayam
2011-12-16

141) ஹாய்...ரியல்லி வெரி nice

Saran
2011-12-18

142) Super

manikarthic
2011-12-22

143) நல்லா இருக்கு

ranjithtamil
2011-12-22

144) நன்று...

sankar
2011-12-22

145) super

anantharaj
2011-12-28

146) nandru

kavi
2011-12-31

147) செம்மயா இருக்கு

Jaya
2012-01-03

148) good

manikandan
2012-01-03

149) வெரி நிசே kavithai

Arunbabu.M
2012-01-03

150) Super frid ,

kavin
2012-01-07

151) சுப்பர்

pravina
2012-01-09

152) உங்களின் கவிதை மிகவும் அர்த்தங்கள் உளதாகவும் அருமை யாகவும் இருகின்றது. உங்களின் கவிதைகள் மென்மேலும் புகழ்பட ஏன்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

vasanth
2012-01-10

153) வெரி nice

Vinz
2012-01-11

154) சஞ்சு உங்கள் வலைதளத்திற்கு நான் புதியவன்.. வெறும் கவிதை போல் தோற்றம் அளித்தாலும், எழுத்துக்கு பின்னால் இருக்கும் உணர்வுகளை தொடும் போல் சொல்வது மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

uma
2012-01-14

155) இட்ஸ் டூ குட்

domnik
2012-01-15

156) very good and nice thanks

Nadiya
2012-01-16

157) வெரி நிசே ..... ரொம்போ நல்ல இருக்கு ...... எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு கவிதேய்....

SATHIYA
2012-01-18

158) ITS'OK..................

சாகுல்ஹமீது
2012-01-20

159) செம்மயா இருக்கு

M.MATHIYALAGAN
2012-01-21

160) சூப்பர் அண்ட் வெரி போவேர்புள் kavithai

M.MATHIYALAGAN
2012-01-21

161) சூப்பர் kavithai

ranjitha
2012-01-23

162) happy

malu
2012-01-25

163) சூப்பர்

KOWSY2010
2012-01-25

164) மிகவும் நல்ல கவிதை. அருமை.

saravanan
2012-01-25

165) நன்று

premamkavithai
2012-01-26

166) உங்களின் கவிதை மிகவும் அழகு

vijayabharati
2012-01-27

167) மிகவும் நன்றாக உள்ளது அன்பரே

தமிழ்ச்செல்வி
2012-01-27

168) கவிதை நன்றாகதான் இருக்கிறது, ஆனால் யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியதில்லை.

ashik
2012-01-27

169) மிக மிக அருமை.....!

amitha
2012-01-28

170) சஞ்சு அருமையா எழுதி இருக்கீங்க

palaniappan
2012-01-28

171) பெஸ்ட் Kavithai

ramachandran.m
2012-01-28

172) சிம்ப்லி சுபெர்ப் ஹ ஹ கவிதை கவிதை அருமை

senthilkumar.N
2012-02-01

173) நல்ல கவிதை.....

ganesh
2012-02-03

174) super

V.SELVAGURU
2012-02-04

175) சூப்பர் கவிதை, ஆனா உங்க கவிதைக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரே முக்கால் வருஷம் ஆகியிருக்கு எனும்போது சிறு வருத்தம்

priyaram
2012-02-05

176) உங்களோட வரிகள் அருமை சூப்பர் என்பதை விட ....அந்த வர்களில் உங்களின் தன்னம்பிக்கை தெரிவதுதான் மிக மிக அருமை .....

sagili
2012-02-07

177) பட்டய kilapeteenga


உங்கள் கருத்து

என் எழுத்துக்கள்


எழுத்து தோழர்களின் கவிதை பட்டியலை காண இங்கே சொடுக்கவும்


தினம் ஒரு திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

agara mudhala yezhuthellam aathi
bagavan muthatrae ulagu.