எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஈக்வடார் நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பிறகு முதியவர் உயிருடன்...

ஈக்வடார் நிலநடுக்கம்: 13 நாட்களுக்கு பிறகு முதியவர் உயிருடன் மீட்பு
குயட்டா: ஈக்வடாரில் கடந்த 16ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 660 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈக்வடார் நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் மீட்பு படைகள் வந்துள்ளன. அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து வந்த மீட்பு படையினர் மனாபி நகரில் மீட்பு பணிகளை செய்து வந்தனர்.அப்போது ஒரு கட்டிட இடிபாட்டுக்குள் இருந்து சத்தம் கேட்டது. உடனே இடிபாடுகளை அகற்றினார்கள். அங்கு 72 வயது முதியவர் ஒருவர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் உயிருக்கு ...
மேலும் படிக்க

நாள் : 2-May-16, 5:04 pm

மேலே