எண்ணம்
(Eluthu Ennam)
வருவாயே நீயுமென்று....
எனது வரிகள்... தீபிகா நவீன் அவர்களின் இசையிலும் குரலிலும்.....
தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
மீ.மணிகண்டன்
சிறப்பு 06-Oct-2019 2:58 pm
நன்றி ஐயா
தங்களின் ஆசியுடன் இன்னும் எழுதுவோம்.... நன்றி
வாழ்க வளமுடன் 29-Jun-2019 2:30 am
மிகச் சிறப்பாக இருக்கிறது உங்கள் வரிகளும் இசையும் .
பாடகியின் குரல் மிக இனிமை. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது
நவீனமான இசையை ஒட்டியிருப்பினும் பாடகியின் திருத்தமான உச்சரிப்பும்
இசை வரிகளை அமுக்காமல் இயைந்து போகும் அழகும் பாடலுக்கு மெருகு கூட்டுகிறது .
இன்னும் சில கண்ணிகள் எழுதலாமே. மழை அவ்வளவு எளிதாகவா வருகிறது
இந்நாட்களில் ?
பாராட்டுக்கள் பாடல் பிரிய மீ மணிகண்டன் & இசைக்குழு .பகிர்கிறேன் 28-Jun-2019 8:48 am
யாவுமான இயற்கையை அம்மனாகப் பாவித்து அவளுக்கான ஒரு பத்துப் பெயர்களோடு பதிகம் எழுதிவந்தேன் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இசையமைப்பாளர் அண்ணன் திரு T.L. தியாகராஜன் அவர்கள் அவர்களுக்கே உரிய தனித்த சிறப்புடன் நானெழுதிய வரிகளைப் பாடிக்காட்ட பூத்துவிட்டது மீ.மணிகண்டனின் அடுத்தொரு பாடல் திரு T.L. தியாகராஜன் (திருச்சி லோகநாதன் புதல்வர்) அவர்களின் இசையிலும் குரலிலும்..... தாயாகிறாள் அம்மன் தாயாகிறாள்...
வாழ்க வளமுடன்
மீ.மணிகண்டன்
மீ.மணிகண்டன்
மேலும்...