எண்ணம்
(Eluthu Ennam)
இந்த வைரமுத்துவின் வரிகளில் திளைத்தேன்!!பெண் இல்லாத ஊரிலே,அடி ஆண்... (ஷிபாதௌபீஃக்)
17-Jul-2017 6:27 am
இந்த வைரமுத்துவின் வரிகளில் திளைத்தேன்!!
பெண் இல்லாத ஊரிலே,
அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே,
கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்,
இந்த பூமி பூப்பூத்தது
"இது கம்பன் பாடாத சிந்தனை,
உந்தன் காதோடு யார் சொன்னது?"