எண்ணம்
(Eluthu Ennam)
மனமுடைந்தால் மனம் விட்டு அழுது விடு
மற்றோர் போல் மனம் மாறி சென்று விடாதே
மகிழ்வென்ற மருந்தினை பெருக்கி விடு
மறு யுகத்தினை காண சென்று விடாதே
மனிதா
நம்பிக்கையோடு இருந்து பார்
கற்சிலையும் கடவுளாக தெரியும்
நம்பிக்கை இல்லாது இருந்து பார்
நீ நடக்கும் பாதைகூட பள்ளத்தாக்காய் தெரியும் 19-Sep-2020 12:36 pm