ஓடிவந்து ஒட்டிக்கொண்டது காதல்

கருவமரத்துப் பிசினில்
சிக்கியிருந்த
வண்ணத்துப்பூச்சியை
எடுத்துப்
பறக்க விட்டபோது
ஓடிவந்து ஒட்டிக்கொண்டது
காதல் .


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:45 pm)
பார்வை : 32


மேலே