தமிழ் கவிஞர்கள்
>>
வாணிதாசன்
>>
மழைக்காலம்..
மழைக்காலம்..
ஓர் மழைக்கால
மாலைவேளையில்
மரத்தடியில் அமர்ந்திருந்தோம் நாம்!
நாமிருவரும் மௌனத்தை
அழகாய் நெய்து கொண்டிருக்கையில்,
நமக்கான வார்த்தைகளை
சத்தமாய் பேசியது மழை!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
