தமிழ் கவிஞர்கள்
>>
சுப்பிரமணிய பாரதி
>>
பல்வகைப் பாடல்கள் வள்ளிப் பாட்டு (2)
பல்வகைப் பாடல்கள் வள்ளிப் பாட்டு (2)
ராகம் -- கரஹரப்பிரியை
[தாளம் -- ஆதி]
பல்லவி
உனையே மயல் கொண்டேன், -- வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்!
சரணங்கள்
எனையாள்வாய், வள்ளீ, வள்ளீ!
இளமயிலே, என் இதய மலர்வாழ்வே,
கனியே, சுவையுறு தேனே,
கலவியி லேஅமு தனையாய்! -- கலவியிலே
தனியே - ஞான விழியாய்! நிலவினில்
நினைமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயாகிட வே வந்தேன்.
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)