தமிழ் கவிஞர்கள்
>>
தாமரை
>>
வானவில்லாய் ஆணும்
வானவில்லாய் ஆணும்
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்