தமிழ் கவிஞர்கள்
>>
மதன் கார்க்கி வைரமுத்து
>>
தவறுகள் உணர்கிறோம் காதலில் சொதப்புவது எப்படி
தவறுகள் உணர்கிறோம் காதலில் சொதப்புவது எப்படி
கையை விட்டுக் கையை விட்டு நழுவி
கீழ் விழுந்துக் கீழ் விழுந்து கிடக்கும் - நீ
கீரல்களைக் காயங்களை வருட - அது
மீண்டும் கையில் வரத் துடிக்கும்
தவறுகள் உணர்கிறோம்
உணர்ந்ததை மறைக்கிறோம்
மமதைகள் இறந்திட
மறுபடி பிறந்திடுவோம்
ஒரே வலி...
இரு இதயத்தில் பிறக்குதே
ஒரே துளி...
இரு விழிகளில் சுரக்குதே
ஒரே மொழி...
நீ இழந்ததை அடைந்திட
அணைந்ததை எழுப்பிட
உலகத்தில் உண்டு இங்கே....
சுவர்களை எழுப்பினோம் நடுவிலே,
தாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்.
உறவுகள் உடைந்திடும் எளிதிலே,
மீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்.
சில உரசலில் பொறி வரும்
சில உரசலில் மழை வரும்
நாம் உரசிய நொடிகளில்
பரவிய வலிகளை
மறந்திட மறுக்கிறோம்
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
