தமிழ் கவிஞர்கள்
>>
நாஞ்சில் நாடன்
>>
விரகம்
விரகம்
மழைக்கு இருட்டி வரும் மதியம்
நகரப் பேருந்து நெரிசலில்
உடல் புழுங்கி வியர்க்கிறது
வானொலியில் கனிந்தொழுகும்
விரக ரசம்
நாநீட்டிப் பருகும் இருசனம்
கனவின் மாங்கனி
பசியாற்றாது
விரகம் என்பதோர்
வியாபாரம்.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
