வாழ்க்கையெனப்படுவது.....

அழுகையினூடே
காதலைச் சொல்லி
பிரிந்து போகக் கெஞ்சும்
பெண்ணவளின்
கண்ணீர்த்துளி
தெளிவித்துப் போகிறது
வாழ்க்கை எனப்படு"வதை"......

எழுதியவர் : சரவணா (6-Jan-13, 9:14 pm)
பார்வை : 170

மேலே