வாழ்க்கையெனப்படுவது.....
அழுகையினூடே
காதலைச் சொல்லி
பிரிந்து போகக் கெஞ்சும்
பெண்ணவளின்
கண்ணீர்த்துளி
தெளிவித்துப் போகிறது
வாழ்க்கை எனப்படு"வதை"......
அழுகையினூடே
காதலைச் சொல்லி
பிரிந்து போகக் கெஞ்சும்
பெண்ணவளின்
கண்ணீர்த்துளி
தெளிவித்துப் போகிறது
வாழ்க்கை எனப்படு"வதை"......