வாழ்க்கை
எண்ணங்கள்
நிலையில் இல்லை
எதுவுமே புரியவில்லை
குழப்பங்கள் அடங்கவில்லை
சந்தேகம் தீரவில்லை
வாழ்க்கை பாராமாகிவிட்டது
இடைவிடாது சுமந்து
உயிரும் நொந்துவிட்டது
என்றும் காதலுடன்
வம்ஷி

