எப்படி எழுதுவது ...

என்னவள் கேட்டாள் என்னை பற்றி ஒரு கவிதை எழுதுவாயா என்று ....

நானும் எழுதுகிறேன் என்றேன்..

அவள் எப்படி எழுதுவாய் என்றாள்

நானோ என் எழுத்தாணியை வைத்து ஆயுள் முழுவதும் எழுதுவேன் .
எழுத்தாணியில் மை தீர்ந்து விட்டாலும் என் குருதியை வைத்து என் விரல்களாலும் எழுதுவேன்.என்றேன்....

எழுதியவர் : (1-Feb-13, 11:32 am)
சேர்த்தது : suresh1985
பார்வை : 170

மேலே