காதலின் விலை

ஒரு முறை என் விழியில்
விழுந்ததற்கு விலையாய்
இதயத்தை எடுத்து சென்ற அவள் ,
நித்தமும் என் நினைவுகளில்
விழுவதை அறிந்தால்
உயிரையும் கேட்பாளோ
என்னவோ !
இப்படிக்கு ,
இதயம் தொலைத்து நிற்கும்
சுரேஷ்