நட்பாக..

என் அன்னையின் மடியில்
கண் மூடி தலை சாயும் பொது
உணர்கின்றே அதே பாசம்
உன் தோளில் சாயும் பொது
உணர்கிறேன்...
உன் தோளில் சாயே இடம்
தருவாயா நட்பாக...

எழுதியவர் : சத்தியா (15-Feb-13, 10:15 am)
சேர்த்தது : sathia
பார்வை : 141

மேலே