ஈரம் இல்லை...
கள்ளிச் செடியிலும் ஈரம்
உண்டு ஆனால் ஏனோ
உன் நெஞ்சக் கூட்டில்
சிறு துளிகூட ஈரம் இல்லை...
என்மேல் சாரம் இல்லை
என்ன பிழை செய்தேன்
உன்னை நேசித்ததை தவிற??
கள்ளிச் செடியிலும் ஈரம்
உண்டு ஆனால் ஏனோ
உன் நெஞ்சக் கூட்டில்
சிறு துளிகூட ஈரம் இல்லை...
என்மேல் சாரம் இல்லை
என்ன பிழை செய்தேன்
உன்னை நேசித்ததை தவிற??