மலர்ந்தாள்... மறைந்தேன்...

காதல் காவியத்தில் மலரும்,ஆசை போல...
என் முன்னே நீயடி...
கடல் ஓவியத்தில் மறையும், அலையோசை போல...
உன் முன்னே நானடி...
உதடுகள் தடுத்த வார்த்தைகளை, உள்ளத்தில்...
தைத்தே வைத்திருந்தேன்...
உணர்வுகள் தொடுத்த போர்களை, எல்லாம்...
வெண்கொடி கொண்டே முடித்திருந்தேன்.

எழுதியவர் : சாய நதி (17-Feb-13, 2:45 pm)
சேர்த்தது : சாய நதி
பார்வை : 163

மேலே