தேங்காய் விழும் சத்தம்.

கொஞ்சம் காது கேட்காத, கண்ணும் தெரியாத வீட்டு எஜமானி அம்மா ஒருவர்.. ஒருநாள் தனது தோட்டத்து தென்னை மரங்களிலே.. தேங்காய்களை பரிப்பதட்க்காக ஒருவரை அழைத்தார். தேங்காய் பரிக்கவந்தவர் முதலாவதாக..ஒருமரத்திலே ஏரி..தேங்காய் பறிக்க துவங்கினார்.. அப்போது வீட்டு எஜமானி அம்மா ஏன் இன்னும் தேங்காய் விழும் சத்தமே கேட்கவில்லை என்று சத்தமாக கேட்க.. மரத்தில் இருந்தவர் ஒவ்வொன்றாக பறித்து கீழே போடும் போதும் சத்தம் கேட்டதா.. சத்தம் கேட்டதா.. என்று கேட்டார்.. கேக்கவில்லை என்றால் எஜமானி.. அப்போது..திடீரென..தேங்காய் விழும் சத்தம் பெரிதாக கேட்கவே எஜமானி அம்மா... இப்போது தான் தேங்காய் ஒன்று விழுந்தது என்றார்.. உண்மையில் விழுந்தது தேங்காய் அல்ல.. மரத்தில் இருந்த மனிதன்.

எழுதியவர் : தோழி.. (21-Feb-13, 6:47 pm)
பார்வை : 426

மேலே