மகாத்மாவாய்...
மகாத்மா ஆக்கிவிடுகிறது
மனிதனை-
மன்னிக்கும் குணமிருந்தால்..
அந்த
மகாத்மாவே அடிபட்டு
மண்ணில் சாயும்போது
எப்படி ஆவது
எல்லோரும் மகாத்மாவாய்...!
மகாத்மா ஆக்கிவிடுகிறது
மனிதனை-
மன்னிக்கும் குணமிருந்தால்..
அந்த
மகாத்மாவே அடிபட்டு
மண்ணில் சாயும்போது
எப்படி ஆவது
எல்லோரும் மகாத்மாவாய்...!