மகாத்மாவாய்...

மகாத்மா ஆக்கிவிடுகிறது
மனிதனை-
மன்னிக்கும் குணமிருந்தால்..

அந்த
மகாத்மாவே அடிபட்டு
மண்ணில் சாயும்போது
எப்படி ஆவது
எல்லோரும் மகாத்மாவாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Feb-13, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே